Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.
Sports News

இலங்கை அணியின் இரண்டாவது பயிற்சிப் போட்டி இன்று

இருபதுக்கு 20 உலகக் கிண்ணப் போட்டித் தொடருக்கு முன்னர் இலங்கை அணி பங்கேற்கும் இரண்டாவது பயிற்சிப் போட்டி இன்று அயர்லாந்து அணிக்கு எதிராக அமெரிக்காவின் லுண்டர்ஹில் நகரில் நடைபெறவுள்ளது. போட்டி உள்ளூர் நேரப்படி இரவு

Sports News

முதலிடத்தை பிடித்தார் வனிந்து

இலங்கை இருபதுக்கு 20 கிரிக்கெட் அணித்தலைவர் வனிந்து ஹசரங்க இருபதுக்கு 20 கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசனை பின்தள்ளி போனஸ் புள்ளிகள் 228 பெற்று

Sports News

இலங்கையை வீழ்த்திய நெதர்லாந்து

டி20 கிரிக்கெட் தொடரில் இலங்கை அணிக்கு எதிராக நேற்று இடம்பெற்ற பயிற்சி ஆட்டத்தில் நெதர்லாந்து அணி 20 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை

Sports News

இலங்கை அணிக்கான முதல் பயிற்சி ஆட்டம் இன்று

டி20 உலகக் கோப்பையில் இலங்கை அணிக்கான முதல் பயிற்சி ஆட்டம் இன்று (28) நடைபெறவுள்ளது. இந்த பயிற்சி ஆட்டம் நெதர்லாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ளது. இந்தப் போட்டி இலங்கை நேரப்படி இன்று இரவு 08.00

Sports News

LPL போட்டிகளை திட்டமிட்டபடி நடத்த ஏற்பாடு

எதிர்வரும் LPL போட்டிகளை திட்டமிட்டபடி நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக லங்கா பிரிமியர் லீக் ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். எல்பிஎல் போட்டியின் நேர்மை மற்றும் தரத்தை பாதுகாப்பதற்காக தம்புள்ளை தண்டர்ஸ் அணியின் உரிமைகளை உடனடியாக அமுலுக்கு வரும்

Sports News

தம்புள்ளை தண்டர்ஸ் அணியின் உரிமைகள் ரத்து

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தம்புள்ளை தண்டர்ஸ் அணியின் உரிமைகளை இரத்து செய்வதாக LPL அறிவித்துள்ளது. இந்த நிலையில் ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தம்புள்ளை தண்டர்ஸ் அணியின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Sports News

தம்புள்ளை தண்டர்ஸ் அணியின் உரிமையாளர் கைது

ஸ்ரீலங்கா ப்ரீமியர் லீக்கில் பங்கேற்கவுள்ள தம்புள்ளை தண்டர்ஸ் அணியின் உரிமையாளரான தமீம் ரஹ்மான், கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். விளையாட்டு தொடர்பான குற்றங்களைத் தடுப்பதற்கான சிறப்புப்

Sports News

LPL ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட மதீஷ பத்திரன

எல்பிஎல் ஏலத்தில் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மதிஷ பத்திரன பெரும் தொகைக்கு வாங்கப்பட்டார். கொழும்பில் இன்று நடைபெற்ற எல்பிஎல்ஏலத்தில் அவர் 120,000 டொலர்களுக்கு வாங்கப்பட்டுள்ளார். அந்த தொகைக்கு அவரை கொழும்பு அணி வாங்கியுள்ளது.

Sports News

LPL ஏலம் இன்று

2024 லங்கா பிரீமியர் லீக், எல்பிஎல் கிரிக்கெட் போட்டி வீரர்கள் ஏலம் இன்று நடைபெறவுள்ளது. கொழும்பில் நடைபெறும் இந்த வீரர்கள் ஏலத்தில் மொத்தம் 420 உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வீரர்கள் உள்ளடங்குகின்றனர். இதில் 154

Sports News

தொடர்ந்து 6-வது வெற்றி: திக் திக் ஆட்டத்தில் சென்னையை வீழ்த்தி ஆரவாரமாக பிளேஆஃபில் நுழைந்த ஆர்சிபி

ஐபிஎல் தொடரில் தொடர் தோல்விகளால் துவண்டுபோய் வெளியேறும் நிலையில் இருந்த ஆர்சிபி அணி கணிப்புகளை எல்லாம் பொய்யாக்கி ஆரவாரமாக பிளேஆஃப் சுற்றுக்குள் நுழைந்துள்ளது. பிளே ஆஃப் செல்வது யார் என்பதை தீர்மானிக்கும் போட்டியில் சென்னையை