Contact Information
471A, Peradeniya Road, Kandy

Muhamed Hasil
editor
- Total Post (375)
Articles By This Author

வாக்காளர்களின் பொறுப்பும், பெண் வேட்பாளர்களின் போராட்டமும்
- . June 5, 2025
இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு நிகழ்வாகும். ஆனால், தேர்தல் முடிந்ததன் பின் எதை நாம் எதிர்பார்க்க வேண்டும்? வெற்றியடைந்த
கப்சோ நிறுவனத்தின் ‘விளையாட்டின் ஊடாக சாமதானம்’ பாரம்பரிய விளையாட்டு நிகழ்வு மட்டக்களப்பில் வெற்றிகரமாக நடைபெற்றது
- . January 31, 2025
கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின் ஊடாக சாமதானம்” என்ற தொனிப் பொருளில் மட்டக்களப்பில் பாரம்பரிய விளையாட்டு நிகழ்வு ஒன்று
திருகோணமலை இளைஞர்களினால் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நற்பணி!
- . January 12, 2025
UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நற்பணி கப்சோ [GAFSO] நிறுவனத்தினால் நேற்று 11ம் திகதி கிண்ணியா

போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் YAN Sri Lanka: ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு மது மற்றும் சிகரெட் வரிக் கொள்கை விழிப்புணர்வு!
- . August 13, 2024
2024 சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு, YAN Sri Lanka எனப்படும் Youth Action Network ஒரு முக்கிய திட்டத்தை நாடு முழுவதும் தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தின் பிரதான நோக்கம், போதைப்பொருள் பாவனையினை தடுத்து

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் புதிய இணையத்தளம் அங்குராப்பணம்
- . May 11, 2024
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளம் நேற்று(10) வெள்ளிக்கிழமை புத்தசாசன மத மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரம நாயக்கவினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில், திகாமடுல்ல மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்

கனடாவுக்குள் நுழைய புதிய கட்டுப்பாடுகள்! அரசாங்கம் அதிரடி அறிவிப்பு
- . March 22, 2024
புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகள் எடுத்துவரும் கனடா அரசு, அதிரடியாக அடுத்த நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. கனடாவுக்குக் கல்வி கற்க வரும் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கைக்குக் கட்டுப்பாடு, அவர்கள் எவ்வளவு நேரம் வேலை செய்யலாம்

இலங்கையின் வடக்கை ஒரு பெரிய பொருளாதாரமாக மாற்ற ஒன்றுபட்டுச் செயற்படுவோம்
- . March 22, 2024
காணி உரிமை வழங்கும் “உறுமய தேசிய வேலைத்திட்டத்தை” ஜூன் மாதமளவில் நிறைவு செய்யுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். எந்த இனத்தவராக இருந்தாலும் சட்டரீதியான காணி உரிமை தமக்கு கிடைக்க

பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை: பணம் பறிபோகும் ஆபத்து
- . March 22, 2024
நாட்டின் அதிக வாழ்க்கைச் செலவுக்கு மத்தியில், அதிகளவான மக்கள் துரிதமாக பணம் சம்பாதிப்பதற்காக தவறான வழிகளை பயன்படுத்துவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தனிநபர்கள் தொடர்ந்து மோசடிகள் மற்றும் இணைய மோசடிகளுக்கு இரையாகும் அபாயம் அதிகரித்துள்ளதாக இலங்கை

“ஈஸ்டர் படுகொலை” கோட்டாபயவையடுத்து புத்தகம் வெளியிடும் பிள்ளையான்!
- . March 22, 2024
இலங்கையில் இடம்பெற்ற ஈஸ்டர் படுகொலை தொடர்பான புத்தகமொன்று நாளை(23) மட்டக்களப்பில் வெளியிடப்படவுள்ளது. இந்த வரலாற்று ஆய்வு நூல் புத்தகமானது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் என்பவரால்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்தியது யார் என்பது எமக்கு தெரியும்..! – மைத்திரியின் அறிவிப்பால் பரபரப்பு
- . March 22, 2024
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை உண்மையில் யார் மேற்கொண்டது என்பது தனக்குத் தெரியும் எனவும் நீதிமன்றம் கோரிக்கை விடுத்தால், அதனை வௌிப்படுத்துவதற்கு தான் தயார் எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி