Contact Information
471A, Peradeniya Road, Kandy
வைத்தியர் ஷாபி சிஹாப்தீன், அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுவிக்கப்பட்டார்
- . November 6, 2024
விசேட வைத்திய நிபுணர் கலாநிதி ஷாபி சிஹாப்தீன் அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் குருநாகல் நீதவான் நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளார். சந்தேகத்திற்கிடமான முறையில் சொத்துக் குவித்தமை, சட்டவிரோத கருத்தடை அறுவை சிகிச்சை செய்தல், பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்பு வைத்திருந்ததாகக்
இலங்கை சுங்கத்தின் முன்னாள் அதிகாரிகளுக்கு கடூழிய சிறை
- . November 6, 2024
இலங்கை சுங்கத்தின் முன்னாள் அதிகாரிகள் நால்வருக்கும் தலா 35 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (06) தீர்ப்பளித்துள்ளது. 2015ஆம் ஆண்டு இலங்கை போக்குவரத்துச் சபைக்கு வழங்குவதற்காக இறக்குமதி செய்யப்பட்ட
பாரளுமன்றத்திற்கு மட்டுமே நாம் புதியவர்கள் – ஆனால் அரசியலில் 25 வருட அனுபவம் கொண்டவர்கள் ; கடுகண்ணாவ, குருகுத்தல மக்கள் சந்திப்பில் NPP ரியாஸ் பாருக் தெரிவிப்பு
- . November 6, 2024
பாரளுமன்றத்திற்கு நாம் புதியவர்களாக இருந்தாலும், இங்கு அதிகமானவர்கள் 20, 25 வருடகால அரசியல் அனுபவம் கொண்டவர்கள். கடுகண்ணாவ, குருகுத்தல மக்கள் சந்திப்பில் தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் சகோதரர் றியாஸ் பாரூக் தெரிவிப்பு இம்முறை
ஆண்களின் நிர்வாண புகைப்படங்களை கொண்டு பண மோசடி
- . November 6, 2024
சமூக வலைதளங்கள் மூலம் தொடர்பு கொண்டு நிர்வாண புகைப்படங்களை கொண்டு வந்து இணையத்தில் விளம்பரம் செய்வதாக கூறி, வலுக்கட்டாயமாக பணம் பெற்றுக்கொண்ட சந்தேகநபர் ஒருவர் வடமேல் மாகாண கணினி குற்ற விசாரணை பிரிவின் அதிகாரிகளால்
என்னை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியுள்ளார்கள்..
- . November 6, 2024
அரசியல் காரணங்களுக்காக தனது கணவர் விஜய குமாரதுங்க கொலை செய்யப்பட்டது போல, தன்னையும் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். தமக்கு வழங்கப்பட்டுள்ள மெய்ப்பாதுகாவலர்களை குறைப்பது தொடர்பில்
ஏற்கனவே நாம் மட்டக்களப்பில் ஆழ வேரூன்றி அகலக்கால் பதித்துள்ளோம் – இப்போது அம்பாறையில் மக்களுக்காக செய்வோம் – எதிர்காலத்தில் கிழக்கு நமதே என்று முழங்குவோம் ; பிள்ளையான்
- . November 5, 2024
யாழ் தலைமைகளின் அந்த நரித்தந்திரத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.அவர்களின் எடுபிடிகளுக்கு தகுந்த பாடம் கற்பிக்க நீங்கள் உறுதி எடுங்கள்.கடந்த தேர்தலில் யாழ்ப்பாணத் தலைமைகள் இங்கே நிராகரிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை மாற்றுத்தலைமையின் அவசியத்தை எம்மக்கள் நன்கு
திருடர்கள் உகண்டாவிற்கு கொண்டு சென்ற பணத்தை மீண்டும் நாட்டுக்கு கொண்டு வருவேன் எனக் கூறிய ஜனாதிபதி இன்று நாட்டுக்கு வினோதங்களை காட்டிக்கொண்டிருக்கிறார்
- . November 4, 2024
வருகின்றனர். வரி குறைக்கப்படும், விலை சூத்திரங்கள் இல்லாதொழிக்கப்படும், உகண்டாவில் பதுக்கி வைத்துள்ள பணம் கொண்டு வரப்படும் என்று மேடைகளில் கூச்சலிட்டாலும், இறுதியில் ஜனாதிபதி தலைமையிலான ஜே.வி.பி அரசாங்கம் சர்வதேச நாணயத்திடம் மண்டியிட்டு எரிபொருள் விலை
பாட்டாளி வர்க்கம் என்று கூறிக்கொள்ளும் ஜனாதிபதி எரிபொருள் விலை திருத்தத்தில் முதலாளித்துவ வர்க்கத்திற்கு சலுகைகளை வழங்கியுள்ளார்*.
- . November 4, 2024
பயன்படுத்தும் எரிபொருட்களினது விலைகளையே குறைத்திருக்கிறார். உழைக்கும் சாதாரண மக்கள் பயன்படுத்தும் எரிபொருட்களின் விலைகளை இவர் குறைக்க நடவடிக்கை எடுக்கவில்லை என சஜித் பிரேமதாச தெரிவித்தார். பொய்யான அரசியல் அலங்கார ஆட்சியையே முன்னெடுத்து வருகிறார். சர்வதேச
சுமந்திரனுக்கு எதிராக சாள்ஸ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
- . November 4, 2024
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் உண்மைக்கு புறம்பாக தனக்கு எதிராக அவதூறு பரப்பும் வகையில் கருத்துக்களை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் வெளியிட்டமை தொடர்பில் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு
எமது உரிமைகளைப் பாதுகாக்கவும், சூழ்நிலையை தைரியமாகவும், சாணக்கியமாகவும் கையாள்வதற்கு அரசியல் அனுபவமிக்க, சட்ட அறிவும் கொண்ட ரவூப் ஹக்கீமின் பாராளுமன்ற பிரவேசம் இன்றியமையாதது
- . November 4, 2024
முஸ்லிம்களின் மார்க்க சட்டங்களில் தேவையில்லாத கருத்துக்களையும்,ஏனைய விடயங்களில் விமர்சனங்களையும் முன்வைத்திருந்தார்கள் என்பதும் அவ்வாறான நபர்களும் இம் முறை தேர்தலில் போட்டியிட்டு பாராளுமன்றம் தெரிவு செய்யப்படலாம் என்ற நிலையில் முஸ்லிம் சமூகம் நிதானமாக சிந்தித்து முடிவெடுக்கும்