Contact Information
471A, Peradeniya Road, Kandy
பொதுத் தேர்தல்: மை பூசும் விரலில் மாற்றம்
- . November 11, 2024
எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்களிப்பின் போது, வாக்காளர்களின் சிறிய விரலில் மை பூசப்பட மாட்டாது என, தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இடது கையின் ஆள்காட்டி விரலில் மை பூசப்படும் என்றும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்று
அனைத்தும் மக்களை ஏமாற்றும் நாடகம்.
- . November 11, 2024
இந்த அரசும் இனவாதமாக செயற்பட்டால் அதை எதிர்கும் முதல் குரல் என்னுடையாதாக இருக்கும் -இம்ரான் இந்த அரசும் இனவாதமாக செயற்பட்டால் அதை எதிர்கும் முதல் குரல் என்னுடையாதாக இருக்கும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்
நவம்பர் 14 ஆம் திகதிக்கு பிறகு தான் எங்கள் போராட்டம் ஆரம்பமாகும் என ரணில் விக்கிரமசிங்க அறிவிப்பு
- . November 10, 2024
நவம்பர் 14 ஆம் திகதிக்கு பிறகு எமது போராட்டம் தொடங்கும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக அனைத்து தொகுதிகளிலும் ஒரே நேரத்தில் உரையாற்றும் வேளையிலேயே அவர் இதனை
மத்திய அதிவேக வீதியின் மூன்றாம் கட்ட பணிகளை துரிதப்படுத்த நடவடிக்கை – கள விஜயம் செய்த போக்குவரத்து அமைச்சர் விஜித்த ஹேரத்
- . November 10, 2024
பொத்துஹெர முதல் ரம்புக்கன வரையிலான மத்திய அதிவேக வீதியின் மூன்றாம் கட்டத்தை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் விஜித்த ஹேரத் (09) பார்வையிட்டார். போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும்
சுமந்திரன், டக்ளஸ் போன்றோருக்கு அமைச்சு பதவிகள் வழங்க மாட்டோம் – தேசிய மக்கள் சக்தியில் போட்டியிட்டு வெற்றிபெறுபவர்களுக்கே அமைச்சுப் பதவிகள் பகிரப்படும் என கட்சியின் தேசிய அமைப்பாளர் தெரிவிப்பு
- . November 9, 2024
கடந்த அரசாங்கத்திலிருந்து கொண்டு அவர்களை ஆதரித்து ஊழலுக்குத் துணை போன எவருக்கும் தேசிய மக்கள் சக்தியில் அமைச்சர் பதவி கிடைக்காது என அந்த கட்சியின் தேசிய அமைப்பாளர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் –
பல்கலைக்கழகங்கள் இரண்டு நாட்களுக்கு பூட்டு
- . November 9, 2024
எதிர்வரும் நவம்பர் மாதம் 13 மற்றும் 14 ஆம் திகதிகளை விடுமுறை தினமாக அறிவிக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. பல்கலைக்கழக மாணவர்களின் வாக்குரிமையை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு விடுத்துள்ள
1000 கோடி ரூபாய் மோசடி: இருவர் கைது
- . November 9, 2024
குருணாகலையை மையமாகக் கொண்டு பிரமிட் நிதி நிறுவனத்தை நடத்தி வைப்பாளர்களிடம் சுமார் 1000 கோடி ரூபாவை மோசடி செய்து நாட்டை விட்டு தப்பிச் சென்ற நிறுவனத்தின் உரிமையாளர், நிதி நிறுவனத்தின் பணிப்பாளராக இருந்த அவரது
மண்சரிவு எச்சரிக்கை நீட்டிப்பு
- . November 9, 2024
பல மாவட்டங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை மேலும் 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பதுளை மாவட்டத்தின் பதுளை, பசறை, ஹாலிஎல, கண்டி மாவட்டத்தின் பததும்பர, தும்பனை, உடுதும்பர, யட்டிநுவர,
ட்ரம்ப் கொலை முயற்சி, அறுகம்பே விவகாரம் – இரண்டிற்கும் காரணம் ஒருவரா?
- . November 9, 2024
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட டொனால்ட் ட்ரம்பை கொல்ல திட்டமிட்ட பர்ஹாத் ஷகேரி என்ற நபர், இலங்கையில் உள்ள இஸ்ரேலியர்களையும் கொல்ல திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க நீதித்துறை இன்று (09) அறிவித்துள்ளது. 49 வயதான
ட்ரம்ப் கொலை முயற்சி, அறுகம்பே விவகாரம் – இரண்டிற்கும் காரணம் ஒருவரா?
- . November 9, 2024
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட டொனால்ட் ட்ரம்பை கொல்ல திட்டமிட்ட பர்ஹாத் ஷகேரி என்ற நபர், இலங்கையில் உள்ள இஸ்ரேலியர்களையும் கொல்ல திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க நீதித்துறை இன்று (09) அறிவித்துள்ளது. 49 வயதான