Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.
Local News

மண்சரிவு எச்சரிக்கை நீட்டிப்பு

பல மாவட்டங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை மேலும் 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பதுளை மாவட்டத்தின் பதுளை, பசறை, ஹாலிஎல, கண்டி மாவட்டத்தின் பததும்பர, தும்பனை, உடுதும்பர, யட்டிநுவர,

Local News

ட்ரம்ப் கொலை முயற்சி, அறுகம்பே விவகாரம் – இரண்டிற்கும் காரணம் ஒருவரா?

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட டொனால்ட் ட்ரம்பை கொல்ல திட்டமிட்ட பர்ஹாத் ஷகேரி என்ற நபர், இலங்கையில் உள்ள இஸ்ரேலியர்களையும் கொல்ல திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க நீதித்துறை இன்று (09) அறிவித்துள்ளது. 49 வயதான

Local News

ட்ரம்ப் கொலை முயற்சி, அறுகம்பே விவகாரம் – இரண்டிற்கும் காரணம் ஒருவரா?

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட டொனால்ட் ட்ரம்பை கொல்ல திட்டமிட்ட பர்ஹாத் ஷகேரி என்ற நபர், இலங்கையில் உள்ள இஸ்ரேலியர்களையும் கொல்ல திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க நீதித்துறை இன்று (09) அறிவித்துள்ளது. 49 வயதான

Local News

சுற்றுலாத்துறை வருமானம் அதிகரிப்பு

கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது, ​​இந்நாட்டில் பெறப்படும் வெளிநாட்டுப் பணப் பரிவர்த்தனைகளின் அளவும், சுற்றுலாத்துறையின் வருமானமும் அதிகரித்துள்ளது. கடந்த ஒக்டோபர் மாதம் சுற்றுலாத்துறை மூலம் இலங்கை 185.6 மில்லியன் டொலரை ஈட்டியுள்ளது. அதன்படி இவ்வருடம்

Local News

வைத்தியர் ஷாபியின் முறைப்பாடு!

வைத்தியர் மொஹமட் ஷாபி இன்று (07) பொது பாதுகாப்பு அமைச்சில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார். இனங்களுக்கு இடையே முறுகல் நிலையை தோற்றுவிக்கும் நோக்கில், திட்டமிடப்பட்ட சதித்திட்டமாக போலியான அறிக்கையை வௌியிட்டு தன்னை கைது

International News Local News

தூதுவர்கள் இருவர் ஜனாதிபதியிடம் நற்சான்று பத்திரங்கள் கையளிப்பு

இலங்கைக்கு புதிதாக உத்தியோகபூர்வ நியமனம் பெற்ற இரு தூதுவர்கள் இன்று (07) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து தமது நன்சான்றுப் பத்திரங்களை கையளித்தனர். எகிப்து அரபுக் குடியரசின் தூதுவர் அடெல்

Local News

கடந்த 77 வருடங்களில் நாடு பெற்றுள்ள மொத்த கடன் 30 டிரில்லியன் அனுர அரசு ஆறே வாரங்களில் பெற்ற கடன் 1.5 ட்ரில்லியன்

கடந்த 77 வருடங்களில் நாடு பெற்றுள்ள மொத்த கடன் 30 டிரில்லியன் அனுர அரசு ஆறே வாரங்களில் பெற்ற கடன் 1.5 ட்ரில்லியன் கடந்த 77 வருடங்களில் நாடு பெற்றுள்ள மொத்த கடன் 30

Local News

விசாரணைக்கு வந்த மைத்திரியின் ரிட் மனு!

தனக்கு எதிராக விடுக்கப்பட்ட அழைப்பாணையை ரத்து செய்து கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாக்கல் செய்த ரிட் மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (7) விசாரணைக்கு

Local News

ஜனாதிபதித் தேர்தலில் பரப்பப்பட்ட பொய்ப் பிரச்சாரங்களை தாண்டியும் அனுரகுமார ஜனாதிபதியானது போல், எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலிலும் நிச்சயமாக தேசிய மக்கள் சக்தி கண்டி மாவட்டத்தில் பெருவாரியாக வெற்றிபெறும் ; ரியாஸ் பாரூக்

வெற்றிகரமான பங்கொள்ளாமடை மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டகண்டி மாவட்டத்தில்  திசைகாட்டி சின்னம் 11ம் இலக்கத்தில் போட்டியிடும் ரியாஸ் பாரூக் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், ஜனாதிபதித் தேர்தலில் பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொண்ட போதிலும்சகோதரர் அனுரகுமார ஜனாதிபதியானார்.தற்போது

Local News

130 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு ஈட்டிக் கொடுத்தது இலங்கை விமானப்படை (SLAF)

2014 ஆம் ஆண்டு முதல் அமைதி காக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் மூலம் சுமார் 130 மில்லியன் அமெரிக்க டொலர்களை திறைசேரிக்கு வழங்கியுள்ளதாக இலங்கை விமானப்படை (SLAF) தெரிவித்துள்ளது. மத்திய ஆபிரிக்கக் குடியரசில் நிலைகொண்டுள்ள விமானப்படையினரின்