Contact Information
471A, Peradeniya Road, Kandy
இலங்கை மின்சார சபை பொதுமக்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு..!!
- . January 18, 2024
2023 ஆம் ஆண்டு அனுமதியின்றி மின் கம்பிகள் பதிக்கப்பட்டதன் காரணமாக சுமார் 50 யானைகள் உயிரிழந்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. பல்வேறு மனித நடவடிக்கைகளால் 2023 ஆம் ஆண்டில் 474 காட்டு யானைகளும்
வெளிநாடு செல்ல காத்திருப்போருக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
- . January 17, 2024
வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக எந்தவொரு நிறுவனத்திடமோ? அல்லது நபரிடமோ? தங்கள் கடவுச்சீட்டு அல்லது பணத்தை ஒப்படைப்பதற்கு முன்னர், அவ்வாறான தரப்பினர்களுக்கான அனுமதி தொடர்பில் கவனம் செலுத்துமாறு வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் கோரியுள்ளது. அவ்வாறான
துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொது மன்னிப்பு சட்டபூர்வமானதல்ல – உயர் நீதிமன்றம் தீர்ப்பு
- . January 17, 2024
பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எடுத்த தீர்மானத்தை செல்லுபடியற்றதாக
ஆண் குரங்குகளுக்கு கருத்தடை செய்யும் திட்டம் ஆரம்பம்.
- . January 17, 2024
மாத்தளை மாவட்டத்தில் பயிர்செய்கைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஆண் குரங்குகளுக்கு கருத்தடை செய்யும் முன்னோடித் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நாலக பண்டார கோட்டேகொட தெரிவித்துள்ளார். மாத்தளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் இது தொடர்பில்
பாடசாலை விடுமுறையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்; கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு
- . January 17, 2024
அரசாங்க பாடசாலைகள் மற்றும் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணைக்கான இறுதிக் கட்டம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 5ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டுக்கான மூன்றாம்
பௌத்த மதத்தை சீரழிக்க வெளிநாடுகளில் இருந்து கோடிக்கணக்கில் பணம் வருகிறது.
- . January 17, 2024
பௌத்த மதத்தை சீரழிக்க வெளிநாடுகளில் இருந்து கோடிக்கணக்கில் பணம் வருகிறது என பிவிதுரு ஹெல உறுமய தலைவர் உதய கம்மன்பில குறிப்பிட்டார். இதற்காக சில குழுக்கள் வெளிநாடுகளில் இருந்து திட்டமிட்டு செயல்படுவதாக பிவிதுரு ஹெல
ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடக்குமென ஜனாதிபதி ரணில் தகவல்.
- . January 11, 2024
ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடக்குமென ஜனாதிபதி செயலகத்தில் நடந்த தனது கட்சி பிரமுகர்களுடனான முக்கிய கூட்டமொன்றில் தெரிவித்துள்ளார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க. அதேபோல் பாராளுமன்றத் தேர்தல் அடுத்த வருடம் ஜனவரியில் நடக்குமென்ற
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு குறித்து வெளியான செய்தி!
- . January 10, 2024
‘அஸ்வெசும’ நலன்புரி கொடுப்பனவுகளை பெறும் குடும்பங்களின் எண்ணிக்கையை 2.4 மில்லியனாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார். அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து அரச
நாமல் ராஜபக்சவுக்கு எதிரான வழக்கு விசாரணைகளை மீண்டும் ஆரம்பிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் உத்தரவு.
- . January 10, 2024
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிரான வழக்கு விசாரணைகளை மீண்டும் ஆரம்பிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மின் கட்டணத்தை குறைப்பதற்கான அறிக்கை பாராளுமன்றில்
- . January 10, 2024
2024 ஜனவரி மாதத்தில் மின்சார கட்டணத்தை குறைப்பதற்கான முன்மொழிவுகள் தொடர்பான அறிக்கை இன்று (10) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.