Contact Information
471A, Peradeniya Road, Kandy
முட்டை விலை அதிகரிப்பு குறித்து அமைச்சரின் அறிவிப்பு
- . January 21, 2024
இறக்குமதி செய்யப்படும் இந்திய முட்டையின் விலை அதிகரிக்கப்படுவதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ அறிவித்துள்ளார். கம்பஹா பிரதேசத்தில் இன்று (21) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும்
மின் கட்டணத்தில் திருத்தம் செய்வது தொடர்பில் பொதுமக்களிடம் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை
- . January 21, 2024
இலங்கை மின்சார சபை மின்சார கட்டணத்தை திருத்துவதற்கான முன்மொழிவை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு வழங்கியுள்ளது. இந்நிலையில், குறித்த முன்மொழிவு தொடர்பாக கலந்தாலோசிக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இந்த வாரம் ஒன்றுகூடவுள்ளதாக ஆணைக்குழுவின்
இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர்!
- . January 21, 2024
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் கட்சியின் பொதுச்சபை உறுப்பினர்களின் அதிக வாக்குகளால் இன்று (21) தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவரைத்
மத்திய மாகாண பாடசாலைகளுக்கு விசேட சுற்றறிக்கை!
- . January 21, 2024
மத்திய மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் ஏழு நிகழ்வுகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படும் என மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் மேனகா ஹேரத்தினால் விசேட சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. சில பாடசாலைகள் பல்வேறு நிகழ்வுகளை ஏற்பாடு
உயர்தர மாணவர்களுக்காக முன்னெடுக்கப்படும் விசேட திட்டம் – கல்வி அமைச்சரின் அறிவிப்பு
- . January 21, 2024
2023ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு தொழில்சார் வழிகாட்டல்களை வழங்குவதற்கான விசேட திட்டமொன்று விரைவில் முன்னெடுக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார். இந்த திட்டம் எதிர்வரும் பெப்ரவரி
மீண்டும் சுகாதார சேவைகள் முடங்கும் அபாயம்.! வெளியானது அறிவிப்பு
- . January 21, 2024
பெப்ரவரி முதல் நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. மருத்துவர்களுக்கு அரசாங்கத்தால் வழங்க தீர்மானித்துள்ள 35,000 ரூபாய் போக்குவரத்து கொடுப்பனவை தங்களுக்கும் வழங்க வேண்டும் என கோரி, அவர்கள்
அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பில் வெளியான மற்றுமொரு சுற்றறிக்கை
- . January 21, 2024
இந்த வருடம் மார்ச் மாதம் வரையான ஐயாயிரம் ரூபா வாழ்வாதார கொடுப்பனவுக்கான நிலுவை தொகை அடுத்த வருடம் (2025) ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திறைசேரியின் செயலாளர்
வரி செலுத்தாவர்களை இணங்கான கிராம சேவகர்களுக்கு அதிகாரத்தை வழங்குமாறு கோரிக்கை !
- . January 21, 2024
கிராமங்களில் வரி செலுத்தாமல் இருப்பவர்களை இணங்கான கிராம சேவகர்களுக்கு அதிகாரத்தை வழங்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. கிராமங்களில் வரிசெலுத்தவர்களை இணங்கண்டு அவர்களிடம் வரி அரவிடும் பொறுப்பை கிராம சேவகர்களுக்கு வழங்குமாறும் அவர்கள் அறவிட்டு தரும் பணத்தில்
விபச்சாரத்தை சட்டப்பூர்வமாக்கும் கொள்கை எதுவும் தேசிய மக்கள் சக்தியிடம் இல்லை.
- . January 21, 2024
விபச்சாரத்தை சட்டப்பூர்வமாக்கும் கொள்கை எதுவும் தேசிய மக்கள் சக்தியிடம் இல்லை என அக்கட்சியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார். கடந்த பொதுத் தேர்தலிலோ அல்லது ஜனாதிபதித் தேர்தலிலோ தமது கட்சியின் விஞ்ஞாபனங்களில் அவ்வாறான
நாட்டில் சற்றுமுன்னர் இடம்பெற்ற பயங்கரம்! – ஒருவர் பலி!
- . January 20, 2024
மாத்தறை – தெலிஜ்ஜவில பகுதியில் சற்றுமுன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று (20) இரவு 7.10 மணியளவில் விற்பனை நிலையமொன்றில் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளது.