Contact Information
471A, Peradeniya Road, Kandy
தொடரும் பொலிஸாரின் அதிரடி வேட்டை! – கடந்த 24 மணி நேரத்தில் 910 பேர் கைது!
- . January 22, 2024
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் விசேட சோதனை நடவடிக்கையின் கீழ், இன்று அதிகாலையுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் 910 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் போதைப்பொருள் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய 676 பேரும், குற்றப்
மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி! விசேட பொருளாதார மத்திய நிலையத்திலிருந்து வெளியான தகவல்
- . January 22, 2024
சந்தையில் மரக்கறிகளின் விலை கடந்த 5 நாட்களில் 40 சதவீதத்தால் குறைவடைந்துள்ளதாக நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவர் அனுர சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். நுவரெலியாவில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அவர்
2023ஆம் ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சை தொடர்பான விசேட அறிவித்தல்!
- . January 22, 2024
2023ஆம் ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சைக்கான விண்ணப்பங்கள் நாளை (23) முதல் இணையத்தளத்தில் ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். அதற்கமைய, எதிர்வரும் பெப்ரவரி 15ஆம் திகதி வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும்
பாவித்த வாகனம் கொள்வனவு செய்பவர்களின் கவனத்திற்கு – மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் விடுத்துள்ள எச்சரிக்கை
- . January 22, 2024
வாகனம் கொள்வனவு செய்து தங்கள் பெயரில் பதிவு செய்யாமல் பயன்படுத்தும் வாகன உரிமையாளர்கள் கொள்வனவு செய்த நாளில் இருந்து 14 நாட்களின் பின்னர் அபராதம் விதிக்கப்படும் என மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நிஷாந்த
இலங்கையில் நடக்கும் பாரிய மோசடி: பொலிஸார் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை
- . January 22, 2024
இலங்கையில் சில மோசடி குழுக்கள் வீடுகளுக்கு தொலைபேசி அழைப்புகளை ஏற்படுத்தி தங்களை பொலிஸார் என கூறி பணம் கேட்டு மோசடியில் ஈடுபடுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முல்லேரிய மற்றும் நவகமுவ பொலிஸ் நிலையங்களுக்கு இவ்வாறான சம்பவங்கள்
சாரதிகள் அவதானம் – புதிய CCTV கண்காணிப்பு அமைப்பு இன்று முதல்!
- . January 22, 2024
கொழும்பு நகரில் போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளை கண்டறிவதற்காக காவல்துறையினரால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள புதிய சிசிடிவி கண்காணிப்பு அமைப்பு இன்று முதல் செயற்படுத்தப்படவுள்ளது. அதன்படி கொழும்பிற்குள் நுழையும் வாகனங்கள் 108 சிசிடிவி கமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்
துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரிப்பு
- . January 22, 2024
மாத்தறை – பெலியத்தை பகுதியில் இன்று காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெலியத்தை – கஹவத்த வெளியேறும் பகுதிக்கு அருகில், இந்த துப்பாக்கிச்
சற்றுமுன்னர் நாட்டை உலுக்கிய துப்பாக்கிச் சூடு – 4 பேர் உயிரிழப்பு
- . January 22, 2024
மாத்தறை – பெலியத்தை பகுதியில் இன்று காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர். தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெலியத்தை – கஹவத்த வெளியேறும் பகுதிக்கு அருகில், இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம்
மலையக வரலாற்றில் முதன்முறையாக, தேசிய தைப்பொங்கல் விழா ஹட்டனில் கோலாகலமாக கொண்டாட்டம்…
- . January 21, 2024
மலையக வரலாற்றில் முதன்முறையாக, தேசிய தைப்பொங்கல் விழா ஹட்டனில் இன்று (21) கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கலை, கலாசார நிகழ்வுகள், தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகள், போட்டிகள் என பிரமாண்டமான முறையில் ஏற்பாடுகள் செய்யப்படு, தேசிய தைப்பொங்கல்
நாடு முழுவதும் VAT FREE SHOP; அரசாங்கத்தின் புதிய திட்டம்…
- . January 21, 2024
VAT இல்லா நுகர்வோர் பொருட்களை விற்பனை செய்வதற்காக நாடு முழுவதும் VAT FREE SHOP என்ற தொடர் கடைகளை ஆரம்பிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கடுவெல பிரதேசத்தில் இன்று