Contact Information
471A, Peradeniya Road, Kandy
நிகழ்நிலை காப்புச் சட்டத்தில் எவரும் கைதாகவில்லை: பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவிப்பு
- . February 12, 2024
நிகழ்நிலை காப்புச் சட்டத்தில் இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்தூவ இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். நிகழ்நிலை காப்புச் சட்ட
பணம் கேட்டு யுவதியை சுட்ட கொள்ளையர்கள்! கொழும்பில் இன்று காலை நடந்த கொடூரம்!
- . February 12, 2024
மீகொட பொருளாதார மத்திய நிலையத்தில் உள்ள கடை ஒன்றில் இன்று (12) காலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கொள்ளையடிக்க வந்தவர்களே இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அப்போது
ஒன்றரை மாதத்துக்குள் போதைப்பொருள் அற்ற நாடு..! பதில் பொலிஸ்மா அதிபர் உறுதி
- . February 12, 2024
போதைப்பொருள் அற்ற நாட்டை இன்னும் ஒன்றரை மாதத்துக்குள் உருவாக்குவோம் என பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டால் அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி 2 மாதங்கள் சிறையில்
சுகவீனமுற்றுள்ள ஐக்கிய தேசியக்கட்சியின் முக்கியஸ்தரை நேரில் சந்தித்த ஜனாதிபதி
- . February 11, 2024
தற்போது சுகவீனமுற்றுள்ள முன்னாள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேராவின் நலம் விசாரிப்பதற்காக இன்று (11) காலை கட்டுகம்பலையில் உள்ள அவரின் இல்லத்திற்குச் சென்ற ஜனாதிபதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க , முன்னாள் அமைச்சரின் நலன்
சுமார் 400 சொகுசு வாகனங்கள் இரகசியமாக பதிவு; அரசுக்கு 5 பில்லியன் நட்டம்!
- . February 11, 2024
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தைச் சேர்ந்த 05 பேர் உள்ளிட்ட 07 பேருக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு வழக்குத் தாக்கல் செய்துள்ளது. இலங்கை சுங்கத்தினால் அனுமதி பெறப்படாத பெருமளவிலான கார்களை மோட்டார் போக்குவரத்து
மீண்டும் உயர்கிறது முட்டை விலை!
- . February 11, 2024
முட்டை ஒன்றின் சில்லறை விலை அடுத்த வாரம் 62 முதல் 65 ரூபா வரை அதிகரிக்கப்படும் என அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கத்தின் தலைவர் அன்டன் அப்புஹாமி தெரிவித்துள்ளார். மொத்த வியாபாரிகள் கோழிப்
இலங்கையில் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்படும் அபாயம்..!
- . February 11, 2024
விலை உயர்வால், எரிபொருள் விற்பனை சுமார் 20 சதவீதம் குறைந்துள்ளதாக ஐக்கிய ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் ஆனந்த பாலித்த தெரிவித்துள்ளார். இதேவேளை, எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரி காரணமாக
இலங்கையில் நாளை முதல் அறிமுகமாகும் UPI கட்டண முறை!
- . February 11, 2024
இந்தியாவின் UPI என்ற ஒருங்கிணைந்த கட்டணம் செலுத்தும் முறைமை நாளை முதல் இலங்கையில் அறிமுகப்படுத்தப்படும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இலங்கை ஜனாதிபதி ரணில்
சாதாரண தரப் பரீட்சை நடத்தப்படும் காலம் குறித்து வெளியான அறிவிப்பு
- . February 11, 2024
எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ள சாதாரண தரப் பரீட்சை தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். க.பொ.த சாதாரணதரப் பரீட்சை பிற்போடப்படலாமென்ற செய்தி பரவலாக
ஜனாதிபதி, பொதுத் தேர்தல்கள் இந்த ஆண்டு நடைபெறும் – ஜனாதிபதி திட்டவட்டம்
- . February 11, 2024
இந்த வருடம் (2024) ஜனாதிபதி தேர்தலையும் பொதுத்தேர்தலையும் நடத்தவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்மரசிங்க தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் இந்திய ஊடகமான WION-க்கு வழங்கிய நேர்காணலின் போது ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார் இதேவேளை, ஜனாதிபதி