Contact Information
471A, Peradeniya Road, Kandy
தென்னிலங்கையில் இன்று மீண்டும் பரபரப்பு ; துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி
- . February 21, 2024
இன்று (21) காலை 7.15 மணி அளவில் மஹாபாகே பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அலப்பிட்டிவல சந்திக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளதாக
இலங்கைக்கு படையெடுக்க போகும் சீன கப்பல்கள்
- . February 21, 2024
இலங்கைக்கு சீன சுற்றுலா பயணிகளை ஏற்றிச் செல்லும் 50 சொகுசு பயணிகள் கப்பல்கள் பெப்ரவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பில் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார
மீகொட மத்திய நிலையத்தில் கொள்ளை: மேலும் இருவர் கைது
- . February 21, 2024
மீகொட பொருளாதார மத்திய நிலையத்தில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்திற்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் மேலும் இருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். குறித்த இருவரும் நேற்று கொடகம மற்றும் ஹோமாகம ஆகிய பிரதேசங்களில்
69 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கையில் நடைபெறும் மாநாடு! ஜனாதிபதி வழங்கியுள்ள உறுதி
- . February 21, 2024
இந்த வருடத்தில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச காணி உரிமை கிடைக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார். கொழும்பில் நேற்று (20) ஆரம்பமான ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின்
சரத் பொன்சேகாவிற்கு அழைப்பு விடுத்த மொட்டுக்கட்சி
- . February 21, 2024
“சரத் பொன்சேகா விரும்பினால் பொதுஜன பெரமுணவில் இணைந்து கொள்ள முடியும்” என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பு, கோட்டையில் அமைந்துள்ள சம்புத்த ஜயந்தி விகாரைக்கு வழிபாடுகளுக்காக நேற்றையதினம்(20) வருகை தந்திருந்தபோதே ஊடகவியலாளர்களிடம்
குறைந்த வருமானம் பெறுவோருக்கான கொடுப்பனவு! வெளியான புதிய தகவல்
- . February 21, 2024
அஸ்வெசும இரண்டாம் கட்டத்தில் 24 லட்சம் பயனாளிகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் ஏற்கும் பணி பெப்ரவரி 15ஆம் திகதி தொடக்கம் மார்ச் 15ம் திகதி வரை
ஈரான் வெளிவிவகார அமைச்சர் – ஜனாதிபதிக்கு இடையில் சந்திப்பு
- . February 21, 2024
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஈரான் வெளிவிவகார அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியனுக்கும் (Hossein Amir-Abdollahian) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையிலான சந்திப்பு நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
இன்றைய வானிலை முன்னறிவிப்பு
- . February 21, 2024
களுத்துறை, காலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் ஏனைய
நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை!
- . February 20, 2024
இந்நாட்களில் நிலவும் வரட்சியான காலநிலை உடலுக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் பகலில் நிழலில் தங்கி முடிந்தளவு தண்ணீர் அருந்துமாறு அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு பிரதம வைத்திய அதிகாரி வைத்தியர் ஹேமா
இந்தியாவுக்கு சென்று சர்சையை கிளப்பிய இலங்கை அமைச்சர்: வலுக்கும் கண்டனங்கள்
- . February 20, 2024
பல நிறுவனங்களின் பங்குகளை இந்தியாவுக்கு வழங்க தற்போதைய சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்ற நிலையில் இந்தியாவின் ஒரு பகுதி இலங்கை என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளமை சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்நிலையில்,