Contact Information
471A, Peradeniya Road, Kandy
ராஜகிரியவில் தொழிற்சாலையொன்றில் தீப்பரவல்
- . February 24, 2024
ராஜகிரிய – ஒபயசேகரபுர – நியூகொலன்னாவ வீதியிலுள்ள இரும்பு தொழிற்சாலையொன்றில் இன்று பகல் தீப்பரவல் ஏற்பட்டது. பொலிசாரின் உதவியுடன் தீயணைப்புபடையினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். இந்த தீப்பரவலால் பெறுமதிவாய்ந்த சொத்துக்கள் அழிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது் தீப்பரவலுக்கான
அடுத்த மாதம் முதல் பொதுமக்களு கிடைக்கவுள்ள பலன்; அமைச்சர் வெளியிட்ட தகவல்
- . February 24, 2024
டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி கடந்த சில மாதங்களாக படிப்படியாக வலுவடைந்து வருவதாகவும் இதன்படி, இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் குறைக்கப்பட வேண்டியது அவசியம் என அமைச்சர் நளின் பெர்னாண்டோ குறிப்பிட்டார். இலங்கை
இலங்கையில் வீதி விபத்துக்களை குறைக்க கிடைத்துள்ள யோசனைகள்
- . February 24, 2024
இலங்கையில் வீதி விபத்துக்களை குறைப்பதற்கு 54 நிறுவனங்களிடமிருந்து யோசனைகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார். 12 பாடசாலைகள், 19 பல்கலைக்கழகங்கள் மற்றும் 2 நிறுவனங்களிடமிருந்து 8 திறந்த முன்மொழிவுகள்
மின் கட்டணத்தை 20 வீதத்தால் குறைக்கலாம்
- . February 24, 2024
மின் கட்டணத்தை 20 வீதத்தால் குறைக்கும் திறன் மின்சார சபைக்கு இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். தவறான புள்ளிவிவரங்களை முன்வைத்து மின் கட்டணத்தை சபை உயர்த்தியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
111 ஆமை முட்டைகளை வைத்திருந்த நபர் கைது
- . February 24, 2024
111 ஆமை முட்டைகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று (23) கைது செய்யப்பட்டுள்ளார். கொஸ்கொட பிரதேசத்தை சேர்ந்த 41 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு
‘நாட்டுக்கான ஒன்றுபட்ட நடவடிக்கை’…! ஐக்கிய குடியரசு முன்னணியின் முன்மொழிவு ஜனாதிபதியிடம் கையளிப்பு…!
- . February 24, 2024
ஐக்கிய குடியரசு முன்னணியின் “நாட்டுக்கான ஒன்றுபட்ட நடவடிக்கை” என்ற தலைப்பிலான முன்மொழிவு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று(24) முற்பகல் கொழும்பில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெற்றது. ஐக்கிய
மின் கட்டண திருத்தம் குறித்த இறுதி முடிவு விரைவில்…
- . February 24, 2024
மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான பிரேரணை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எதிர்வரும் 28 ஆம் திகதி ஒன்றுகூடவுள்ளது. மேலும் மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பான யோசனை தொடர்பில் இறுதித் தீர்மானம்
மியன்மாரில் சிக்கியுள்ள இலங்கையர்களை அழைத்து வர நடவடிக்கை
- . February 24, 2024
மியன்மாரில் மனித கடத்தலில் சிக்கியுள்ள இலங்கையர்களை உடனடியாக நாட்டிற்கு அழைத்து வருவதற்கு தேவையான தலையீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன் மனித கடத்தலில் சிக்கியவர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்காக அவர்களது உறவினர்களை
லொறி – முச்சக்கர வண்டி மோதி விபத்து: ஒருவர் பலி
- . February 24, 2024
காலி – கொழும்பு பிரதான வீதியின் வஸ்கடுவ, கொஸ்கஸ் சந்தி பகுதியில் முச்சக்கரவண்டியும் லொறியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன இன்று (24) காலை இடம்பெற்ற இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக களுத்துறை வடக்கு
நீர் பாவனை அதிகரிப்பு
- . February 24, 2024
நாட்டில் நீர் பாவனை அதிகரித்துள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் தொடர்பாடல் முகாமையாளர் சரத்சந்திர முதுபண்டா தெரிவித்தார். தற்போதைய நாட்களில் நிலவும் அதிக வெப்பநிலை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.