Contact Information
471A, Peradeniya Road, Kandy
இலங்கையின் இளநீருக்கு வெளிநாடுகளில் அதிக கேள்வி
- . February 26, 2024
ஏற்றுமதியை இலக்காகக் கொண்டு, முருதவெல ருவாவ கிராமத்திற்கு அருகாமையில் இரண்டாவது செவ்விளநீர் பயிர்ச்செய்கை கிராமம் நிறுவப்பட்டுள்ளது. விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் நேற்று (25) இந்நிகழ்ச்சி நடைபெற்றது. ஏற்றுமதிக்கு
ஒரு இலட்சம் மாணவர்களுக்கு ‘ஜனாதிபதி புலமைப்பரிசில்கள்’
- . February 26, 2024
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு ஊக்குவிப்புகளை வழங்கும் நோக்கில் ஜனாதிபதி நிதியம் “ஜனாதிபதி கல்வி புலமைப்பரிசில் 2024/2025” திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதன்படி, மொத்தமாக இலங்கையில்
எல்பிட்டியவில் துப்பாக்கிச்சூடு: PHI ஒருவர் பலி
- . February 26, 2024
எல்பிட்டிய – கரந்தெனிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 51 வயதுடைய தலைமை பொதுச் சுகாதார பரிசோதகர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இன்று (26) காலை 7.05 மணியளவில் உயிரிழந்த நபரின் வீட்டுக்கு
கல்வித்துறையில் புதிய புரட்சி; விரைவில் குறையப்போகும் பாடங்களின் எண்ணிக்கை!
- . February 25, 2024
06ம் தரத்திற்கு மேலான மாணவர்களுக்கு பாடசாலையில் கற்கக்கூடிய பாடங்களின் எண்ணிக்கையை எதிர்காலத்தில் 07 பாடங்களாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். வராப்பிட்டிய பிரதேசத்தில் நேற்று (24)
ஒரு இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கு “ஜனாதிபதி புலமைப்பரிசில்கள்”- 360 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு
- . February 25, 2024
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு ஊக்குவிப்புகளை வழங்கும் நோக்கில் ஜனாதிபதி நிதியம் “ஜனாதிபதி கல்வி புலமைப்பரிசில் 2024/2025” திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இதன்படி, மொத்தமாக இலங்கையில்
உயர்தரத்தில் தோற்றிய மாணவர்களுக்கு கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு..!
- . February 25, 2024
இவ்வருடம் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கு ஆங்கில மொழி வழிகாட்டல் மற்றும் தொழில்சார் பாடம் ஒன்றை இலவசமாகக் கற்பதற்கு அடுத்த மாதம் ஐந்தாம் திகதி முதல் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அடையாளம் தெரியாத 4 சடலங்கள் மீட்பு!
- . February 25, 2024
நாட்டில் சில பகுதிகளில் அடையாளம் தெரியாத 4 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவை குருவிட்ட, பேலியகொட, மாரவில மற்றும் ராகமை ஆகிய பொலிஸ் பிரிவுகளிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. குருவிட்ட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பின்வல பகுதியில்
மார்ச் முதல் கல்வித்துறையில் புதிய மாற்றம்!
- . February 25, 2024
கல்வியை டிஜிட்டல் மயமாக்கும் முன்னோடித் திட்டம் மார்ச் மாதம் முதல் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இதற்கமைவாக ஆசிரியர்களுக்கான பயிற்சியும் ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்படும் என்றார். காலியில் இடம்பெற்ற நிகழ்வென்றில்
ஜனாதிபதி சற்றுமுன் பிறப்பித்த விசேட உத்தரவு
- . February 25, 2024
நாட்டில் தங்கியிருக்கும் ரஷ்ய மற்றும் உக்ரைன் சுற்றுலாப் பயணிகள் 14 நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என அமைச்சரவையின் அனுமதியின்றி வௌியிடப்பட்டுள்ள அறிவித்தல் தொடர்பில் விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.
குருநாகல் போதனா வைத்தியசாலையில் ஐவர் உயிரிழப்பு; விசேட நிபுணர் குழு தீவிர விசாரணை
- . February 25, 2024
குருநாகல் போதனா வைத்தியசாலையில் நீரிழிவு நோயாளர்களுக்கான இரத்த மாற்றுப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 5 நோயாளர்கள் உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. விசாரணைகளுக்காக சுகாதார அமைச்சின் நிபுணர் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. தொற்றுநோய்