Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.
Local News

இன்றைய வானிலை அறிவிப்பு

நாட்டின் சில பகுதிகளில் இன்று (27) மழை அல்லது இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, காலி மற்றும் மாத்தறை

Local News

‘பரேட்’ அமுலாக்கத்தை இடைநிறுத்த தீர்மானம்

2024 டிசம்பர் 15ஆம் திகதி வரை ‘பரேட்’ அமுலாக்கத்தை இடைநிறுத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளது. நீதி மற்றும் கைத்தொழில் அமைச்சர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Local News

நாய் கடிக்கு இலக்கான இளைஞன் மரணம்

யாழில் நாய் கடிக்கு இலக்கான இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் ஆவரங்கால் பகுதியை சேர்ந்த 23 வயது இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் நாய் கடிக்கு இலக்கான நிலையில்இ

Local News

புதிய பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோன் நியமனம்

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து டி.எம்.டபிள்யூ.டி. தென்னகோன் புதிய பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 41ஆ.(1) மற்றும்

Local News

பொலிஸ்மா அதிபராக தேசபந்து தென்னகோன் நியமனம்

இலங்கையின் 36ஆவது பொலிஸ் மா அதிபராக, பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Local News

களனி பல்கலை மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் கைது

களனி பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் கெலும் முதன்நாயக்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பொது முறைப்பாடு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில் பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த புதிய மாணவர்களை சித்திரவதை செய்த சம்பவம் தொடர்பில் இவர்

Local News

கோளரங்கம் நாளை முதல் மூடப்படுகிறது

இலங்கை கோளரங்கம் நாளை முதல் சில நாட்களுக்கு மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை (27) முதல் மார்ச் 12ம் திகதி வரை கோளரங்கம் மூடப்படும்.

Local News

‘உரித்து’ அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம்

‘உரித்து’ தேசிய வேலைத் திட்டத்தின் அபிலாஷைகளை நனவாக்கி, மக்கள் தமது காணியின் முழுமையான உரிமையை அனுபவிக்கும் வாய்ப்பை வழங்கும் நோக்கில் அதற்காக விண்ணப்பிப்பதற்கு அவசரத் தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தினமும் காலை 8.30 மணி

Local News

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை…

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பாராளுமன்றம் மற்றும் அரசியலமைப்பின் நம்பிக்கையை மீறியுள்ளதாக தெரிவித்து, ஐக்கிய மக்கள் சக்தியினர் சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் கையொப்பமிட ஆரம்பித்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில், பாராளுமன்ற

Local News

இலங்கையில் அறிமுகமாகும் புதிய எரிபொருள் நிறுவனம்

இலங்கையில் எரிபொருள் விற்பனை செய்ய, அவுஸ்திரேலியாவின் யுனைடட் பெற்றோலிய நிறுவனம் ஒப்பந்தம் கைச்சாத்திட்டுள்ளது. கடந்த 22ம் திகதி மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சுடன் ஒப்பந்தம் செய்து கொண்டதாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,