Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.
Local News

சாந்தனின் சடலம் நீர்கொழும்பு வைத்தியசாலையில்

சென்னையில் இருந்து கொண்டு வரப்பட்ட சாந்தனின் சடலம் நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு பிரேத பரிசோதனைகள் இடம்பெறவுள்ளதுடன் அதன் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 28ஆம் திகதி சென்னையில் உயிரிழந்த சாந்தன்

Local News

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வரண்ட வானிலை – சில பகுதிகளில் மாலையில் அல்லது இரவில் மழை

இன்றையதினம் (02) நாட்டின் களுத்துறை, இரத்தினபுரி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம்

Local News

சமன் ரத்நாயக்க கைது

சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்க, குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்த விடயம் தொடர்பில் வாக்குமூலம் வழங்க சென்ற போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த

Local News

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் தற்காலிகமாக மூடப்படுகிறது

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் நாளாந்த செயற்பாடுகள் 45 நாட்கள் தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக கனியவள கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, எதிர்வரும் ஜீலை மாதம் முதல் அதன் செயற்பாட்டு நடவடிக்கைகள் தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக அந்த கூட்டுத்தாபனம்

Local News

பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு!

2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பாடசாலை பரீட்சைகள் மற்றும் அவற்றின் திகதிகளை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்நிலையில்  2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப்பரீட்சை 2024ஆம் ஆண்டு மே மாதம் 6ஆம் திகதி முதல்

Local News

ஜீவன் தொண்டமான் – சந்தோஷ் ஜா சந்திப்பு

நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானுக்கும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று மாலை (29) கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் நடைபெற்றது. இந்திய

Local News

ஹந்தானையில் சோலார் பேனல் விவசாய திட்டம்

இலங்கையில் முதன்முறையாக, ‘சோலார் பேனல்கள்’ மூலம் மின்சாரம் வழங்கும் அரை-வெளிப்படையான முன்னோடி விவசாயத் திட்டம் கண்டி மாவட்டத்தின் ஹந்தான பகுதியில் நிறுவப்பட்டுள்ளது. இதனை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது ட்விட்டர்

Local News

புலமைப்பரிசில் பரீட்சை – கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவித்தல்

கடந்த வருடம் இடம்பெற்ற 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகளின் அடிப்படையில் பாடசாலைகளுக்கு விண்ணப்பிப்பதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் எதிர்வரும் 07ம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பான

Local News

அஹுங்கல்ல பகுதியில் ஒருவர் சுட்டுக்கொலை

அஹுங்கல்ல பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு அருகில் இன்று (01) பிற்பகல் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் கொஸ்கொட பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடையவர்

Local News

4 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

அனுராதபுரத்தில் ருவன்வெலிசாய பஸ் தரிப்பிடத்துதக்கு முன்னால் 4 கிலோ 250 கிராம் கஞ்சாவை விற்பனைக்காக தயார் நிலையில் வைத்திருந்த சந்தேக நபரொருவர் பொலிஸ் அதிரடி படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கல்பிடிய பிரதேசத்தை சேர்ந்த 32