Contact Information
471A, Peradeniya Road, Kandy
சற்றுமுன் கல்வி அமைச்சு விடுத்துள்ள விசேட அறிவிப்பு
- . March 2, 2024
2024 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட பாடசாலை கால அட்டவணை கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது. பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி ஆரம்பமான பாடசாலையின் முதல் தவணையின் முதல் கட்டம் ஏப்ரல் 10 ஆம் திகதி
இன்று நள்ளிரவு முதல் உணவுகளின் விலை அதிகரிப்பு
- . March 2, 2024
உணவகங்களில் உணவுகளின் விலை இன்று (02) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை உணவக மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைக் குறிப்பிட்டார்.
வறட்சியான காலநிலை – நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் குறைவு
- . March 2, 2024
வறட்சியான காலநிலை காரணமாக காசல்ரீ மற்றும் மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் குறைவடைந்துள்ளது. இரண்டு நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 18 அடி வரை குறைந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. தற்போதுள்ள இரண்டு நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் மின்சார உற்பத்திக்கு போதுமானது என
புதிய பொலிஸ் மா அதிபரின் அதிரடி அறிவிப்பு
- . March 2, 2024
யுக்திய தேடுதல் நடவடிக்கை’ மிகவும் திறமையாகவும் வலுவாகவும் முன்னெடுக்கப்படும் என பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். கண்டியில் தலதா மாளிகையில் இன்று (02) தரிசனம் செய்ததன் பின்னர் அவர் ஊடகங்களுக்கு கருத்து
மீண்டும் ஒரே மேடையில் ரணில், மகிந்த, சஜித்!
- . March 2, 2024
முன்னாள் நிதியமைச்சர் ரொனி டி மாலுடன் தான் பணியாற்றிய அனுபவமே இன்று தனது அரசியல் செயற்பாடுகளுக்கு ஊக்கமளித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சரியான தீர்மானங்களை எடுத்து அவற்றை விரைவாக நடைமுறைப்படுத்தி முடிவுகளைப் பெறுவது
யுக்திய நடவடிக்கையின் கீழ் 746 பேர் கைது
- . March 2, 2024
நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலங்களில் முன்னெடுக்கப்பட்ட யுக்திய சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 746 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 631 சந்தேகநபர்கள் மற்றும் குற்றப் பிரிவுக்கு குறிப்பிடப்பட்ட பட்டியலில் இருந்த
அதிக வெப்பம் – எச்சரிக்கை நிலை வரை அதிகரிக்கும்!
- . March 2, 2024
வடமேல், மேல், தெற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், மன்னார் மாவட்டத்திலும் இன்று மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை ‘எச்சரிக்கை நிலை’ வரை அதிகரிக்கும் என்று எச்சரித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள வெப்ப சுட்டெண் ஆலோசனை
தேயிலை உரத்தை குறைந்த விலையில் வழங்க நடவடிக்கை
- . March 2, 2024
அரசாங்கத்திற்கு சொந்தமான இரண்டு உர தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் உயர்தரத்திலான தேயிலை உரம் சந்தை விலையை விட குறைவாக தேயிலை தொழில்துறையினருக்கு வழங்கப்படும் என விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர
சுதந்திரக் கட்சியின் தலைமையில் புதிய கூட்டணி அடுத்த வாரம்
- . March 2, 2024
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான புதிய கூட்டணியை அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நேற்று (01) இடம்பெற்ற கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து
இரு பெண் குழுக்களுக்கு இடையில் மோதல் – ஒருவர் கவலைக்கிடம்
- . March 2, 2024
மீகஹாகிவுல – தல்தென பகுதியில் இரு பெண் குழுக்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் காயமடைந்த 06 வயது சிறுமியும் இரண்டு பெண்களும் மீகஹாகிவுல மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆபத்தான நிலையில்