Contact Information
471A, Peradeniya Road, Kandy
பலாங்கொடையில் பனிமழை பொழிவு
- . March 7, 2024
பலாங்கொடை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நேற்று (06) பிற்பகல் பனிமழை பெய்ததாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். பலாங்கொடை, கிரிமெட்டிதென்ன, யஹலவெல, தொட்டுபெலதன்ன, ஹபுகஹகும்புர, கஹட்டபிட்டிய, பல்லபனதன்ன, கெகில்ல, படுகம்மன போன்ற பிரதேசங்களில் நேற்று கடும்
50 தொன் பேரீச்சம் பழங்கங்களை இலங்கைக்கு நன்கொடையான வழங்கியது சவுதி!
- . March 7, 2024
சவுதி அரேபியாவின் மன்னர் சல்மான் மனிதாபிமான உதவிகள் மற்றும் நிவாரணங்களுக்கான மையம், இரு புனிதஸ்த்தலங்களின் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல் அசீஸ் அல் ஸுஊத் நன்கொடையான 50 தொன் பேரீச்சம்பழங்களை, இலங்கை ஜனநாயக
வெப்பநிலை குறித்து எச்சரிக்கை
- . March 7, 2024
நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினமும் வெப்பநிலையானது எச்சரிக்கை மட்டத்துக்கு உயர்வடையக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, வடமேல், மேல் மற்றும் தென், சப்ரகமுவ மாகாணங்களிலும் அனுராதபுரம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் சில
ஜனாதிபதி – IMF பிரதிநிதிகள் இன்று சந்திப்பு
- . March 7, 2024
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து மீளாய்வு நடவடிக்கைகளை ஆரம்பிக்க உள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டார். இதன்படி, இந்த மீளாய்வு நடவடிக்கைகள் சுமார் இரண்டு
சப்பாத்து பாலத்திற்கு அருகில் தோன்றிய முதலை
- . March 7, 2024
புத்தளம் – எலுவாங்குளம் சப்பாத்து பாலத்திற்கு அருகில் நேற்று காலை முதலையொன்று உறங்கிக் கொண்டிருக்கும் காட்சியை காணக்கூடியதாக இருந்துள்ளது. குறித்த முதலை சுமார் 6 அரை அடிக்கும் அதிக நீளமுடையதாக இருக்கும் என கருதப்படுகிறது.
இரகசிய வாக்குமூலம் வழங்கினார் சமன் ரத்நாயக்க
- . March 6, 2024
சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்க மாளிகாகந்த நீதவானிடம் 4 மணித்தியால இரகசிய வாக்குமூலமொன்றை வழங்கினார். மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் மருந்து இறக்குமதி தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள
உங்கள் புகைப்படத்தை முத்திரையில் பொறிக்க வாய்ப்பு
- . March 6, 2024
இலங்கை மக்கள் தமது புகைப்படத்துடன் கூடிய முத்திரையை அச்சிட்டு பயன்படுத்துவதற்கான வாய்ப்பை இலங்கை தபால் திணைக்களம் தற்போது வழங்கியுள்ளது. நாட்டின் மிகப் பழமையான தனியார் வர்த்தக வங்கி ஒன்றின் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில்
வெளிநாட்டு மோகத்தால் பாதிப்படையும் மக்கள்! வடக்கு கிழக்கு மக்களை சுட்டிக்காட்டும் அலிசப்ரி
- . March 6, 2024
திறந்த விசா ஊடாக வெளிநாட்டு தொழில் வாய்ப்புகளை தேடிச் செல்ல வேண்டாம் எனவும் சிங்களம் பேச தெரியாத தமிழ் மொழி பேசுபவர்களே பாதிக்கப்பட்டுள்ளார்கள் என வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இடைத்தரகர்களின்
பாடசாலையில் மயங்கி விழுந்த மாணவி மரணம்
- . March 6, 2024
கலவான பிரதேசத்தில் பாடசாலையில் மாணவி ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். கலவான – மீபாகம ஜயந்தி மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 13 வயதான இமல்கா சத்சரணி என்ற மாணவி
துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயம்
- . March 6, 2024
ரன்ன -கஹந்தமோதர பிரதேசத்தில் இன்று (06) காலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. தனிப்பட்ட தகராறு காரணமாக இ;நத துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். சம்பவத்தில் கஹந்தமோதர பிரதேசத்தை சேர்ந்த மீனவர்