Contact Information
471A, Peradeniya Road, Kandy
நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை
- . March 11, 2024
தற்போது நிலவும் வெப்பநிலையான காலநிலை காரணமாக, தொடர்ச்சியான நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது. நாளாந்த நீரின் தேவையும் அதிகரித்துள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இதனால் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொதுமக்களிடம்
யுக்திய நடவடிக்கைக்கு இராணுவத்தின் ஆதரவு
- . March 11, 2024
குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளுக்கு இன்று (11) முதல் இராணுவத்தினரின் ஆதரவைப் பெறுவதற்கு பொலிஸார் தீர்மானித்துள்ளனர். அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்
எரிபொருளின் விலையை மேலும் குறைக்க தயார்
- . March 11, 2024
திருத்தப்பட்ட மின்சார சபை சட்டமூலம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். புதிய சட்டமூலம் சட்ட திணைக்களத்தின் அனுமதிக்காக அனுப்பி
IMF உடனான சந்திப்பை புறக்கணிக்கும் சஜித் – அனுர
- . March 11, 2024
இலங்கை வந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் இலங்கை பிரதிநிதிகளுக்கும் இடையில் இன்று (11) கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதுடன், எதிர்க்கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இந்த
தமிழ், சிங்கள புது வருடத்தில் அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபா; அஸ்வெசும பயனாளிகளுக்கு 20கிலோ அரிசி
- . March 11, 2024
இம்முறை சிங்கள- தமிழ் புத்தாண்டு முதல் அரச ஊழியர்களின் சம்பளத்தில் பத்தாயிரம் ரூபா சம்பள உயர்வு கிடைக்கும். மேலும் அஸ்வெசும திட்டத்தின் கீழ் சமுர்தியை விட மூன்று மடங்கு நன்மைகள் வழங்கப்படுகிறது. எதிர்காலத்தில் 24
யுக்திய நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் அதிரடி தீர்மானம்! பொலிஸ் ஊடகப் பேச்சாளர் வெளியிட்ட தகவல்
- . March 11, 2024
குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளுக்கு இன்று (11) முதல் இராணுவத்தினரின் ஆதரவைப் பெறுவதற்கு பொலிஸார் தீர்மானித்துள்ளனர். அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்
கைதான 22 இந்திய மீனவர்களும் விளக்கமறியலில்
- . March 11, 2024
அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட 22 இந்திய மீனவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். யாழ். காரைநகர் கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் நேற்று முன்தினம் (09) 3 படகுகளுடன்
வெப்பநிலை குறித்து எச்சரிக்கை
- . March 11, 2024
நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினமும் வெப்பநிலையானது எச்சரிக்கை மட்டத்துக்கு உயர்வடையக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, வடமேல், மேல் மற்றும் தென், சபரகமுவ மாகாணங்களிலும், அனுராதபுரம் மற்றும் மன்னார் மாவட்டங்களின் சில
அஸ்வெசும நலன்புரி திட்டம்: நிதி இராஜாங்க அமைச்சரின் அறிவிப்பு
- . March 10, 2024
அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்டத்துக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்குரிய கால அவகாசம் எதிர்வரும் 15 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை இதுவரை சமர்ப்பிக்காதவர்கள் இணையவழி அல்லது பிரதேச செயலாளர்கள் ஊடாக விண்ணப்பிக்க
வரி செலுத்தாத நிறுவனங்களுக்கு ஏற்படவுள்ள சிக்கல்..! விடுக்கப்பட்ட எச்சரிக்கை
- . March 10, 2024
சுமார் 1,000 நிறுவனங்கள், அடுத்த ஆறு மாதங்களில் 160 பில்லியனுக்கும் அதிகமான வரி பாக்கிகளை செலுத்துமாறும், அல்லது வங்கிக் கணக்குகள் மற்றும் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் அறிவுறுத்தல் அனுப்பப்பட்டுள்ளது.