Contact Information
471A, Peradeniya Road, Kandy
லெஜண்ட்ஸ் கிரிக்கெட் தொடர் – இரு இந்தியர்களுக்கு நாட்டை விட்டு வௌியேற தடை
- . March 17, 2024
தற்போது பல்லேகல மைதானத்தில் நடைபெற்று வரும் லெஜண்ட்ஸ் கிரிக்கெட் தொடரின் போது ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபடுமாறு வீரர்களுக்கு அழுத்தம் கொடுத்ததாக கூறப்படும் இந்திய முகாமையாளரான யோனி படேல் மற்றும் அவரது உதவியாளர் பச்சலோடியா ஆகாஷ்
பேரூந்து விபத்தில் 37 பேர் காயம் – ஒருவர் பலி
- . March 17, 2024
நெல்லிகலை சர்வதேச பௌத்த மத்திய நிலையத்திற்கு வழிபாடு செய்வதற்காக 38 பக்தர்களுடன் பயணித்த பேரூந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் சாரதி உட்பட 37 பேர் காயமடைந்துள்ளதுடன் ஒருவர் உயிரிழந்தார். பேராதனை கொப்பேகடுவ சந்தியில்
சகல பாடசாலைகளுக்கும் கல்வி அமைச்சு விடுத்துள்ள அவசர அறிவித்தல்
- . March 16, 2024
நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக பாடசாலைகளில் விளையாட்டு நிகழ்வுகளை ஒத்திவைக்குமாறு அதிபர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இந்தநிலையில் குறித்த அறிவுறுத்தல்களை புறக்கணிக்கும் பாடசாலை அதிகாரிகளிடம்இ கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த மாணவர்கள்
எமது ஆட்சியில் தமிழ் மக்களின் இனப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு…! கிளிநொச்சியில் அநுர முழக்கம்…!
- . March 16, 2024
தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தில் தமிழ் மக்களின் இனப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வழங்கப்படுமென நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸதாநாயக்க இன்று(16) பகிரங்கமாக தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இடம்பெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் மாநாட்டில் கலந்து
மின் விநியோகம் தொடர்பில் வெளியான அறிவிப்பு
- . March 16, 2024
நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவு 70 வீதமாக குறைவடைந்துள்ளதாக இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் தனுஷ்க பராக்கிரம தெரிவித்துள்ளார். எனினும் தொடர்ந்து மின்சாரம் வழங்குவதில் எந்த பிரச்சினையும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் பேசும் மக்களுக்கான பொலிஸாரின் விசேட அறிவிப்பு!
- . March 16, 2024
தமிழ் பேசும் மக்களுக்காக பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, 107 என்ற அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார். ஜனாதிபதியின் அறிவுறுத்தலின்
அரச சேவை ஆட்சேர்ப்பு குறித்து வெளியான மற்றுமொரு அறிவிப்பு
- . March 16, 2024
2002 கிராம சேவை உத்தியோகத்தர்கள் ஏப்ரல் மாதத்திற்குள் நியமிக்கப்பட உள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார். அத்துடன் வெற்றிடமாக உள்ள கிராம சேவை உத்தியோகத்தர் பதவிக்கான ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்முகப்பரீட்சைகள் இந்நாட்களில்
சகல பிரதேச செயலாளர்களிடம் ஜனாதிபதி விடுத்துள்ள கோரிக்கை
- . March 16, 2024
அபிவிருத்திக்காக வழங்கப்படும் நிதியை உரிய முறையில் பயன்படுத்தி தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்துவதுடன் மக்களுக்கு நன்மைகளை வழங்குவதற்கும் அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு அனைத்து பிரதேச செயலாளர்களிடமும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். அனைத்து மாவட்ட செயலாளர்கள்
இலங்கையில் முதன்முறையாக இ-டிக்கெட் மற்றும் இ-ரயில் பாஸ் அறிமுகம்
- . March 15, 2024
இலங்கை ரெயில்வே திணைக்களத்தினால் இலங்கை டெலிகொம் மொபிடெல் நிறுவனத்துடன் இணைந்து அமுல்படுத்தப்பட்ட புகையிரத பயணிகள் மற்றும் அரச ஊழியர்களின் புகையிரத பயணச்சீட்டு முன்பதிவு செயல்முறையின் முழுமையான டிஜிட்டல் மயமாக்கலின் கீழ் இலங்கையில் முதன்முறையாக இ-டிக்கெட்
குடிநீர் பிரச்சினையா? 117 க்கு அழைக்குமாறு கோரிக்கை!
- . March 15, 2024
குடிநீர் பிரச்சினை உள்ள பகுதிகளில் உள்ள மக்கள் உடனடியாக 117 என்ற இலக்கம் ஊடாக மாவட்ட இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். குறித்த பிரதேசத்தின் கிராம உத்தியோகத்தரை தொடர்பு கொண்டு