Contact Information
471A, Peradeniya Road, Kandy
கடும் வெப்பம் குறித்து எச்சரிக்கை
- . March 18, 2024
நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை இன்று (18) கவனத்திற்குரிய மட்டத்திற்கு மேலும் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, வடமேற்கு, வடமத்திய, கிழக்கு, மேல் மாகாணங்களிலும் மொனராகலை, மன்னார், இரத்தினபுரி மற்றும் வவுனியா
சீதுவயில் பெண் கொலை: பிரதான சந்தேக நபர் கைது
- . March 18, 2024
சீதுவ – முத்துவாடிய பிரதேசத்தில் வாடகை அறையொன்றில் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் பலாங்கொடை வைத்தியசாலையில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கைது செய்யப்பட்ட சந்தேக
ரயில் மோதி ஒருவர் பலி
- . March 18, 2024
வவுனியாவில் ரயில் மோதியதில் ஒருவர் மரணமடைந்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து அனுராதபுரம் நோக்கிச் சென்ற கடுகதி ரயில் வவுனியாஇ -தேக்கவத்தைப் பகுதியில் பயணித்த போது ரயில்
கனடாவில் கொல்லப்பட்ட இலங்கையர்களின் இறுதிக் கிரியை
- . March 18, 2024
கனடாவில் கொலை செய்யப்பட்ட 6 இலங்கையர்களின் இறுதிக் கிரியைகள் நேற்று (17) இடம்பெற்றன. தாக்குதலில் உயிர் தப்பிய தனுஷ்க விக்ரமசிங்கவும் ஒட்டாவாவில் நடந்த இறுதிச் சடங்குகளில் கலந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகின. இறுதிச் சடங்கில்
ஜனாதிபதி புலமைப் பரிசில் திட்டத்திற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் நீடிப்பு
- . March 17, 2024
பல்வேறு பொருளாதார சிரமங்களுக்கு மத்தியில் கல்விகற்கும் பாடசாலை மாணவர்களை ஊக்கமளிக்கும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனையின் பேரில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவின் வழிகாட்டலில் ஜனாதிபதி நிதியத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் ஜனாதிபதி புலமைப்பரிசில் 2024/2025
இன, மத வெறி பிடித்தவர்களுக்கு எங்கள் கூட்டணியில் இடமில்லை! – சஜித்தின் கட்சி திட்டவட்டம்
- . March 17, 2024
இனவாதிகள் மற்றும் மதவாதிகளுக்கு ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் இடமில்லை என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருண தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:- “இந்த நாட்டில் பரந்துபட்ட அரசியல்
மாணவனை தாக்கிய மொட்டு கட்சி உறுப்பினரை தேடி விசாரணை
- . March 17, 2024
பாடசாலை மாணவனை தாக்கிய திவுலபிட்டிய உள்ளுராட்சி சபையின் பொதுஜன பெரமுனவின் முன்னாள் உறுப்பினர் ஒருவரை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். தாக்குதலுக்கு உள்ளான தனது மகன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ஐந்து நாட்களாகியும், சந்தேகத்திற்குரியவர்
கல்வி அமைச்சின் அதிரடி தீர்மானம்; அதிபர்களுக்கு விஷேட அறிவிப்பு
- . March 17, 2024
ஏப்ரல் புத்தாண்டு விடுமுறையின் பின்னர் பாடசாலை இல்ல விளையாட்டு போட்டிகளை ஏற்பாடு செய்யுமாறு அதிபர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பவுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். வெப்பமான வானிலையையும் பொருட்படுத்தாமல் பல பாடசாலைகள் இல்லங்களுக்கிடையிலான
வட்டுக்கோட்டை வாள்வெட்டு – மேலும் ஒருவர் கைது
- . March 17, 2024
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் இடம்பெற்ற வாள்வெட்டில் இளைஞன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மேலுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சித்தங்கேணியைச் சேர்ந்த குறித்த நபர், யாழ்ப்பாணப் பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கீரிமலைப் பகுதியில் வைத்து
நீராடச் சென்ற சிறுமி நீரில் மூழ்கி உயிரிழப்பு
- . March 17, 2024
யாழ்ப்பாணம் – சாட்டி கடலுக்குள் நீராடச் சென்ற சிறுமியொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். நாவாந்துறை பகுதியைச் சேர்ந்த அவந்திகா விஜயகாந்த் என்ற 11 வயது சிறுமியே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த சிறுமியின் சடலம் யாழ்ப்பாணம் போதனா