Contact Information
471A, Peradeniya Road, Kandy
தொடரை வென்றது பங்களாதேஷ் அணி!
- . March 18, 2024
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான 3 ஆவதும் இறுதியுமான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. பங்களாதேஷின் சட்டோகிராம் மைதானத்தில் இடம்பெற்ற குறித்த போட்டியில் நாணய சுழற்சியில்
ஆரம்பிக்காமலேயே போராட்டத்தை கைவிட்ட சுகாதார ஊழியர்கள்
- . March 18, 2024
நாளை (19) காலை ஆரம்பிக்கப்படவிருந்த வேலை நிறுத்தத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அதன் அழைப்பாளர் ரவி குமுதேஷ் இதனைத் தெரிவித்தார்.
‘காஸா குழந்தைகள் நிதியத்திற்கு’ 58 இலட்சம் ரூபா நன்கொடை
- . March 18, 2024
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் யோசனைக்கு அமைவாக காஸா பகுதியில் இடம்பெற்ற மோதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஆரம்பிக்கப்பட்ட ‘காஸா குழந்தைகள் நிதியத்திற்கு’ (Children of Gaza Fund) இதுவரை 5,773,512 ரூபா கிடைக்கப் பெற்றுள்ளது.
இலங்கைக்கு கிடைக்கவுள்ள பல மில்லியன் அமெரிக்க டொலர்கள்
- . March 18, 2024
ஆசிய அபிவிருத்தி வங்கி, சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு உதவுவதற்காக இலங்கைக்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்குவதற்கு அனுமதி வழங்கியுள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் சிரேஷ்ட நிதித்துறை நிபுணர் மனோஹரி குணவர்தன
கைதான 21 இந்திய மீனவர்கள் விளக்கமறியலில்
- . March 18, 2024
இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து, நெடுந்தீவு கடற்பரப்பில் கைதான 21 தமிழக கடற்தொழிலாளர்களையும் எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. நெடுந்தீவு கடற்பரப்பில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை
தன்னிச்சையாக மருந்துகளை வாங்க வேண்டாம்! பொதுமக்களுக்கு அவசர அறிவுறுத்தல்
- . March 18, 2024
இந்த நாட்களில் அதிக வெப்பமான காலநிலை நிலவுவதால் தோல் நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக விசேட தோல் சிகிச்சை வைத்தியர் நிபுணர் இந்திரா கஹ்விட்ட எச்சரித்துள்ளார். சூரிய ஒளி நேரடியாக சருமத்தில் படுவதால், சருமத்தில்
பெறுமதி சேர் வரியை 15 சதவீதமாக குறைக்க நடவடிக்கை – அமைச்சர் மனுஷ வெளியிட்ட மகிழ்ச்சிகர செய்தி
- . March 18, 2024
மஹாதீர் முகமது போன்ற தலைவருடன் ஒப்பிட்டு ஆட்சிப்பொறுப்பை ஏற்று குறுகிய காலத்தில் நாட்டை விட்டு ஓடிய போது வேலை தெரியாது என்று கூறப்பட்டவர், ஆட்சிப்பொறுப்பை தைரியமாக ஏற்று இந்த நாட்டினை சிறப்பாக வழிநடத்தி தொலைநோக்கு
இன்று முதல் மிக சக்திவாய்ந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை!
- . March 18, 2024
தென் மாகாணத்தை மையமாக வைத்து இன்று முதல் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் தெரிவித்துள்ளார். குறித்த நடவடிக்கை மிகவும் சக்திவாய்ந்த முறையில் இடம்பெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தென்
யானை தாக்கி ஒருவர் பலி
- . March 18, 2024
வவுனியா, செட்டிகுளம் பகுதியில் வீதியால் சென்றவர் யானை தாக்கி மரணமடைந்துள்ளதாக செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்தனர். செட்டிகுளம் -மருதமடுப் பகுதியில் நேற்று (17) மாலை வீதியால் பயணித்த முதியவர் ஒருவரை அப்பகுதிக்கு வந்த யானை தாக்கியுள்ளது.
கோப் குழுவிலிருந்து விலகினார் எரான்
- . March 18, 2024
கோப் குழுவில் இருந்து விலக பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தீர்மானித்துள்ளார். அறிக்கையொன்றை வெளியிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார். கோப் குழுவின் முக்கிய நோக்கங்களை நிறைவேற்ற கோப் குழுவும் அதன் தலைவரும் தவறிவிட்டதாக உணர்வதாக