Contact Information
471A, Peradeniya Road, Kandy
42 மில்லியன் முட்டைகளை இறக்குமதி செய்ய அனுமதி
- . March 19, 2024
எதிர்வரும் பண்டிகை காலத்திற்காக இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதன்படி எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் நுகர்வுக்காக 42 மில்லியன் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அனுமதி கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மக்களை அச்சத்தில் ஆழ்த்தும் 32 பாதாள உலகக்குழுக்கள்: இன்று முதல் விசேட சோதனை நடவடிக்கை
- . March 19, 2024
அப்பாவி மனித உயிர்களை அழித்து மக்களை அச்சத்தில் ஆழ்த்தும் 32 பாதாள உலகக்குழுக்களை சேர்ந்த குற்றவாளிகளை கைது செய்யும் விசேட சோதனை நடவடிக்கை இன்று (19) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நாடளாவிய ரீதியில் நடைபெற்று வரும் யுக்திய
தவறான உறவால் பிறந்த குழந்தைக்கு எமனான தாய்
- . March 19, 2024
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விசுவமடு, இளங்கோபுரம் பகுதியில் பெண்ணொருவர் தனது பச்சிளம் குழந்தையை கொலை செய்துள்ளார். அவர் கணவனை பிரிந்து வாழும் நிலையில் தவறான உறவின் மூலம் கற்பமடைந்துள்ளார். இந்நிலையில் குறித்த
பாடப் புத்தகங்கள் – சீருடைகள் கிடைக்காவிடின் அறிவிக்கவும்
- . March 19, 2024
நாடளாவிய ரீதியிலுள்ள பாடசாலைகளுக்கு இதுவரை பாடப் புத்தகங்கள் மற்றும் சீருடைப் பொருட்கள் கிடைக்காவிடின் அது குறித்து அறிவிக்குமாறு பாடசாலை அதிபர்களுக்கு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி கீழ்காணும் தொலைபேசி இலக்கங்கள் மற்றும் மின்னஞ்சல் ஊடாக
நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் இன்று
- . March 19, 2024
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் இன்று (19) ஆரம்பமாகவுள்ளது. அதன்படி இன்று காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையும், நாளை (20) காலை
சில பகுதிகளுக்கு பௌசர் மூலம் நீரை விநியோகிக்க நடவடிக்கை
- . March 18, 2024
நாடு முழுவதும் நிலவும் வெப்பமான காலநிலையுடன் நீர் பாவனை 10 தொடக்கம் 15 வீதத்தால் அதிகரித்துள்ளதாக நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் பிரதிப் பொது முகாமையாளர் அனோஜா களுஆராச்சி தெரிவித்தார். நாட்டில் நிலவும் வறட்சியான
புதிய மின் இணைப்புக்கான கட்டணம் தொடர்பான அறிவிப்பு
- . March 18, 2024
புதிய மின் இணைப்பை பெறும் போது கட்டணத்தை செலுத்த புதிய வழிமுறையை இலங்கை மின்சார சபை நடைமுறைப்படுத்தியுள்ளது. குடியிருப்புகள், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு விசேட மின்சார இணைப்புத் திட்டமொன்றை இலங்கை மின்சார சபை
இலங்கைக்கு 1,600 மில்லியன் யென்னை வழங்கும் ஜப்பான்
- . March 18, 2024
ஜப்பான் அரசாங்கம் 1,600 மில்லியன் ஜப்பானிய யென்னை இலங்கைக்கு வழங்கவுள்ளது. இரண்டு நாடுகளுக்கு இடையில் நிலவும் இருதரப்பு பொருளாதார உறவினை வலுப்படுத்தும் வகையில் குறித்த தொகை வழங்கப்படவுள்ளதாக நிதி பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய
அரசாங்கத்தின் வாக்குறுதிகள் பல நிறைவேற்றப்பட்டுள்ளன
- . March 18, 2024
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளதாக மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்தார். நிர்மாணிக்கப்பட்டு வரும் 162 பாலங்களின் பணிகள்
தமிழ் கட்சிகளை சந்திக்கவுள்ள ஜனாதிபதி
- . March 18, 2024
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், தமிழ் கட்சிகளுக்கும் இடையிலான சந்திப்பு நாளை மறுதினம் வரை பிற்போடப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சீ.வி விக்னேஸ்வரன் தெரிவித்தார். வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி தினத்தன்று