Contact Information
471A, Peradeniya Road, Kandy
7 வயது சிறுமியை வன்புணர்ந்த உறவினர்கள் இருவர் கைது
- . March 26, 2024
07 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் சிறுமியின் உறவினர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பல்லம பொலிஸார் தெரிவித்தனர். துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமியின் 77 வயதான பாட்டன் மற்றும் 19 வயதான அவரது
இன்று பல பகுதிகளுக்கு பலத்த மழை
- . March 26, 2024
நாட்டின் சில பகுதிகளில் இன்றைய தினம் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதன்படி, தென் மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களின் சில
பெரிய வெங்காயத்தின் விலை குறைக்கப்படும்
- . March 25, 2024
சந்தையில் தற்போது அதிகரித்துள்ள பெரிய வெங்காயத்தின் விலை எதிர்வரும் பண்டிகை காலத்தில் குறைக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இன்று (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் இதனைக்
மாணவர்களுக்கு உணவளித்த ஜனாதிபதி
- . March 25, 2024
நாட்டின் பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியை வழங்குவதற்காக அவர்களுக்கு பாடம் தொடர்பான அறிவை வழங்கி பரீட்சைகளுக்கு தயார்படுத்துவதைப் போன்றே அவர்களின் போசாக்கும் பாதுகாக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார். அத்துடன் செயற்கை நுண்ணறிவு
இஸ்ரேல் ஆசை காட்டி பணம் பறித்த வைத்தியர் கைது
- . March 25, 2024
இஸ்ரேலில் விவசாயத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணத்தை மோசடி செய்த வைத்தியர் ஒருவரை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர். பணம் கொடுத்த நபரொருவர்
ஓய்வுபெற்ற ஆங்கில ஆசிரியர்களை மீண்டும் சேவையில் இணைக்க நடவடிக்கை
- . March 25, 2024
ஆங்கில வழி ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக ஓய்வுபெற்ற ஆங்கில வழி ஆசிரியர்களை மூன்று வருட காலத்திற்கு இணைத்துக் கொள்ள கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இந்த ஆசிரியர்கள் தரம் 6 முதல் 11 வரையான
பலாங்கொடை காணியொன்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு
- . March 25, 2024
பலாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெயிகஸ்தலாவ பிரதேசத்தில் தனியார் ஒருவரின் காணியில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை என்று பலாங்கொடை
வட்டு. இளைஞன் படுகொலை: மேலும் மூவர் கைது
- . March 25, 2024
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை இளைஞனை கடத்தி படுகொலை செய்த குற்றச்சாட்டில் பிரதான சந்தேக நபர்களில் ஒருவர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் ஏற்கனவே
அனுமதியின்றி குவைட்டில் தங்கியிருக்கும் இலங்கையர்களுக்கு கால அவகாசம்
- . March 25, 2024
விசா காலத்தை மீறி குவைட்டில் தங்கியிருக்கும் இலங்கையர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி,பொதுமன்னிப்புக் காலத்தில், குவைட்டில் தங்கியிருக்கும் மற்றும் பணியிடங்களை விட்டு வெளியேறிய இலங்கையர்கள், அபராதம் அல்லது சட்டத் தடைகள் எதுவும் செலுத்தாமல் நாட்டை
பாடசாலை மாணவர்களுக்கு இலவச உணவு
- . March 25, 2024
பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்கும் திட்டம் இன்று (25) முதல் ஆரம்பமாகிறது. இது தொடர்பான முன்னோடி திட்டம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நாரஹேன்பிட்டி சுஜாதா மகளிர் கல்லூரியில் இன்று ஆரம்பமாகவுள்ளது. பாடசாலை மாணவர்களிடையே