Contact Information
471A, Peradeniya Road, Kandy
சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் புதிய ஒப்பந்தங்கள் கைச்சாத்து
- . March 27, 2024
சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் 09 புதிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறித்த ஒப்பந்தங்கள் இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் சீன பிரதமர் லீ கியாங் தலைமையில் நேற்று கைச்சாத்திடப்பட்டுள்ளன. சீனாவின் தியானன்மென் சதுக்கத்தில்
முத்துவாவின் வீட்டின் மீது பெய்த தோட்டா மழை
- . March 27, 2024
வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான மனோஜ் முத்து குமாரன எனப்படும் ‘முத்துவா’ என்பவரின் வீட்டின் மீது இன்று (27) அதிகாலை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக நவகமுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர். அடையாளம் தெரியாத நபர்களினால் இந்த
ஐயோ சாமி பாடலுக்கு எடிசன் விருது
- . March 27, 2024
சென்னையில் நேற்று நடைபெற்ற 16வது எடிசன் விருது விழாவில் ஐயோ சாமி பாடலுக்கு, இந்த ஆண்டின் சிறந்த உணர்வுப் பாடல் – 2023 விருது கிடைத்துள்ளது. குறித்த விருதுடன் பாடகியான வின்டி குணதிலக்க நேற்றிரவு
ராகம வைத்தியசாலையில் விசேட கல்லீரல் சிகிச்சை நிலையம் திறப்பு
- . March 27, 2024
இலங்கை மக்களுக்கு உயர்தர சுகாதார சேவையை வழங்குவதை உறுதி செய்வதற்காக கொழும்பு வடக்கு ராகம போதனா வைத்தியசாலையில் நிறுவப்பட்ட “எம். எச். ஓமார் விசேட கல்லீரல் நோய் சிகிச்சை நிலையம்” நேற்று (26) பிற்பகல்
பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி
- . March 27, 2024
நாரம்மல பிரதேசத்தில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொள்ளையடிப்பதற்காக வந்த மூவரில் ஒருவரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஆப்பிள் ரக கையடக்கத் தொலைபேசிகளை விற்பனை செய்வதாக நாளிதழ்களில்
இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 4.5 சதவீதமாக அதிகரிப்பு
- . March 26, 2024
கடந்த காலத்தின் இறுதி காலாண்டில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 4.5 சதவீதமாக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை மத்திய வங்கியில் இன்று இடம்பெற்ற நாணய கொள்கை
டிஜிட்டல் பொருளாதார பரிவர்த்தனைக்கு சட்டம்
- . March 26, 2024
டிஜிட்டல் பரிவர்த்தனைக்கான முகவர் நிலையம் மற்றும் செயற்கை நுண்ணறிவுக்கான மையத்தை (AI ) உருவாக்குவதற்கான சட்டங்கள் இவ்வருட நடுப்பகுதிக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். துரித டிஜிட்டல் பரிவர்த்தனையின் ஊடாக
முருகன், ஜெயக்குமார், ரொபர்ட் பயஸுக்கு கடவுச்சீட்டு வழங்கப்பட்டது
- . March 26, 2024
இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்குடன் தொடர்புடைய முருகன், ஜெயக்குமார் மற்றும் ரொபர்ட் பயஸ் ஆகியோருக்கு இலங்கை துணை உயர்ஸ்தானிகரகம் கடவுச்சீட்டு வழங்கியுள்ளதாக தமிழக அரசு சென்னை மேல்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்திய
மது பிரியர்களுக்கான ஒரு மகிழ்ச்சிகர செய்தி
- . March 26, 2024
எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கு முன்னர் மதுபானத்தின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆரம்ப கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார். பதுளை பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்
யாழில் அக்குபஞ்சர் சிகிச்சையால் ஒருவர் மரணம்
- . March 26, 2024
பேஸ்புக்கில் பதிவிடப்பட்ட அக்குபஞ்சர் சிகிச்சை தொடர்பான பதிவை நம்பி சென்ற நபரொருவர் கிருமித் தொற்றுக்குள்ளாகி யாழ்ப்பாணத்தில் உயிரிழந்துள்ளார். அச்சுவேலி வளலாய் கிழக்கைச் சேர்ந்த மாணிக்கம் சற்குணராஜா என்ற 64 வயதானவரே நேற்று உயிரிழந்துள்ளார். உயிரிழந்த