Contact Information
471A, Peradeniya Road, Kandy
வீடொன்றிலிருந்து பெண் ஒருவர் சடலமாக மீட்பு
- . March 28, 2024
கடுவெல பிரதேசத்தில் வீடொன்றில் இருந்து பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கடுவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொத்தலாவல பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து நேற்று (27) காலை பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் கொத்தலாவல
அரிசி – பெரிய வெங்காயத்திற்கான விசேட பண்ட வரி குறைப்பு
- . March 28, 2024
அரிசி மற்றும் பெரிய வெங்காயத்திற்கான விசேட பண்ட வரி இன்று முதல் குறைக்கப்படவுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி ஒரு கிலோ கிராம் அரிசிக்கு 65 ரூபாவாக இருந்த விசேட பண்ட வரி New;W (27)
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான 33 சதவீத சம்பள உயர்வை ஏற்க முடியாது!
- . March 28, 2024
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான 33 சதவீத சம்பள உயர்வை ஏற்க முடியாது என அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 33 சதவீத சம்பள உயர்வை வழங்குவதற்கே பெருந்தோட்ட கம்பனிகள் முன்வந்துள்ளன இருப்பினும்
உயிரிழந்தவரின் நுரையீரலிலிருந்து மீட்கப்பட்ட பல்
- . March 28, 2024
நியூமோனியா காய்ச்சலில் உயிரிழந்த ஒருவரின் நுரையீரலில் இருந்து பல் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. பலாங்கொடை வலேபொட பிரதேசத்தைச் சேர்ந்த 59 வயதுடைய நபரே இவ்வாறு நியூமோனியாவில் உயிரிழந்தார். உயிரிழந்தவரின் பிரேத பரிசோதனை நேற்று பலாங்கொடை வைத்தியசாலையில்
வவுனியாவில் கோர விபத்து: ஒருவர் பலி
- . March 28, 2024
வவுனியா, ஏ9 வீதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் உயிரிழந்துள்ளதாக ஓமந்தைப் பொலிஸார் தெரிவித்தனர். முல்லைத்தீவில் இருந்து கடமை முடிந்து வவுனியா நோக்கி பயணித்த
தேர்தலை ஒத்திவைக்க வேண்டிய அவசியம் எமக்கு இல்லை!
- . March 27, 2024
பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தேர்தல் திருத்தச் சட்டமூலங்களால் எதிர்வரும் தேர்தல்கள் பிற்போடப்படும் என எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டை அரசாங்கம் முழுமையாக நிராகரிப்பதாகவும் அரசியலமைப்பின்படி உரிய நேரத்தில் தேர்தல் நடைபெறும் என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும்
தெற்காசியாவின் மிகப் பெரிய மகப்பேற்று வைத்தியசாலை இலங்கையில்
- . March 27, 2024
கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளை எதிர்காலத்திற்கு ஏற்ற வகையில் நவீனமயப்படுத்தாமல் நாட்டின் எதிர்காலம் குறித்து நம்பிக்கை வைக்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். மூன்றரை தசாப்தங்களுக்கு மேலாக கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக
மா ஓயாவில் நீராடச் சென்ற 4 மாணவர்கள் உயிரிழப்பு
- . March 27, 2024
அலவ்வ பிரதேசத்தில் உள்ள மா ஓயாவில் நீராடச் சென்ற நான்கு பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். ஐந்து மாணவர்கள் குழுவொன்று குறித்த நீரோடையில் நீராடச் சென்றபோதே அவர்களில் நால்வர் இவ்வாறு உயிரிழந்துள்ளனர் எனப்
மீண்டும் பணிப்புறக்கணிப்பு – எச்சரிக்கும் சுகாதார தொழிற்சங்கங்கள்
- . March 27, 2024
எதிர்வரும் செவ்வாய் கிழமை (02) காலை 6.30 மணி முதல் வேலை பணிப்புறக்கணிப்பினை முன்னெடுக்க சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் இவ்வாறு தெரிவித்துள்ளார். பொருளாதார நீதியை
3 இந்திய மீனவர்களுக்கு சிறைத்தண்டனை
- . March 27, 2024
இலங்கை கடற்பரப்பில் இருவேறு சந்தர்ப்பங்களில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 36 இந்திய மீனவர்களில் 33 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு கடற்பரப்பில் கடந்த 15 ஆம் திகதி கைது செய்யப்பட்ட 15 இந்திய மீனவர்களினதும்