Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.
Local News

கெஹெலிய மீண்டும் விளக்கமறியலில்

தரமற்ற மருந்து கொள்வனவு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேர் எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள் இன்று (28)

Local News

மூடப்பட்ட ஸ்பாக்கள் தொடர்பில் தகவல் கோரி பொலிஸாருக்கு அழைப்புகள்

நீர்கொழும்பு பகுதியிலுள்ள மசாஜ் நிலையங்களில் இருந்து எச்.ஐ.வி தொற்றுக்குள்ளான இரு பெண்கள் அடையாளம் காணப்பட்டனர். குறித்த பெண்கள் பணியாற்றிய மசாஜ் நிலையங்கள் தொடர்பில் தகவல் கேட்டு பொலிஸாருக்கு பல தொலைபேசி அழைப்புகள் வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Local News

கிராண்ட்பாஸில் பாரிய தீ விபத்து – போக்குவரத்து பாதிப்பு

கொழும்பு கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வேல்ஸ் குமார மாவத்தையில் உள்ள டயர் கடை ஒன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது. தீயை கட்டுப்படுத்தும் பணியில் கொழும்பு தீயணைப்பு பிரிவின் ஐந்து தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Local News

வடக்கில் வீடற்ற குடும்பங்களுக்கு 50,000 வீடுகள்

வடக்கு மாகாணத்தில் வீடற்ற குடும்பங்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுக்கும் வகையில் சுமார் 50,000 வீடுகளை அமைப்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருவதாக, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்று (28) நடைபெற்ற

Local News

வவுனியாவில் சடலமாக மீட்கப்பட்ட யுவதி

வவுனியா, சமனங்குளம் பகுதியில் யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக சிதம்பரபுரம் பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா, சமனங்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இளம் யுவதி ஒருவர் தூக்கிட்ட நிலையில் காணப்படுவதாக சிதம்பரபுரம் பொலிஸாருக்கு கிடைத்த

Local News

ஜனாதிபதியை சந்தித்த இலங்கை கால்பந்தாட்ட அணி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இலங்கை தேசிய கால்பந்தாட்ட அணிக்கும் இடையிலான சந்திப்பு நேற்று முன்தினம்(26) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் நடைபெற்ற நான்கு நாடுகளுக்கு இடையிலான கால்பந்தாட்டப் போட்டியில் பூட்டானுக்கு

Local News

கொலையில் முடிந்த பல நாள் பகை

லுணுகம்வெஹர பகுதியில் கூரிய ஆயுதங்களால் நபர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். இக்கொலை இன்று (28) அதிகாலை 01.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ‘இப்பா’ என்றழைக்கப்படும் கெலும் துஷார (32) என்வரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக

Local News

ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனை

மத நல்லிணக்கத்திற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் அவதூறான கருத்துக்களை வெளியிட்டமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு 04 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஞானசார தேரருக்கு

Local News

நுவரெலியாவில் பதுங்கியிருந்த சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர் கைது

நுவரெலியாவில் பதுங்கியிருந்த சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படை கைது செய்துள்ளது. நுவரெலியாவில் சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர் என சந்தேகிக்கப்படும் ஒருவர் பதுங்கியிருப்பதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் பிரகாரம் விசேட அதிரடிப்படையினர்

Local News

முட்டை இறக்குமதிக்கு கட்டுப்பாடு

இந்தியாவில் இருந்து முட்டை இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக அரச வர்த்தக இதர சட்டக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. களஞ்சியசாலைகளில் போதியளவு முட்டைகள் இருந்தமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் ஆசிரி வலிசுந்தர தெரிவித்துள்ளார். நாட்டின்