Contact Information
471A, Peradeniya Road, Kandy
மின்சாரம் தாக்கி இரு மாணவர்கள் வைத்தியசாலையில்
- . March 29, 2024
தெனியாய பிரதேசத்தில் உள்ள அரச பாடசாலை ஒன்றின் இல்லங்களுக்கு இடையிலான விளையாட்டு போட்டிகளுக்கு வீடுகளை நிர்மாணிப்பதற்காக மூங்கில் மரங்களை வெட்டச் சென்ற இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மூங்கில் மரத்தின் அருகே
2025 முதல் விசேட பண்ட வரி இடைநிறுத்தம்
- . March 29, 2024
2025 ஆண்டு ஜனவரி மாதத்திலிந்து விசேட பண்ட வரி அறவீடு தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளது. இதனை நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அறிவித்துள்ளார்.
மைத்திரிக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு
- . March 29, 2024
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் வழங்கிய வாக்குமூலம் தொடர்பில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி வாக்குமூலம் வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம்
கடலோர ரயில் பாதையில் பராமரிப்பு பணிகள்
- . March 29, 2024
கொழும்பு மாநகர சபையினால் பம்பலப்பிட்டி ரயில் நிலையத்திற்கு அருகில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்திப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. அதற்கமைய, எதிர்வரும் 29, 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் கரையோர ரயில் பாதையில் செல்லும் ரயில்கள் கொழும்பு
தேங்காய் பால் ஏற்றுமதி மூலம் 2,971 மில்லியன் ரூபா வருமானம்
- . March 29, 2024
2024 பெப்ரவரி மாதம் தேங்காய் பால் ஏற்றுமதி மூலம் 2971 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக தென்னை அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. மத்திய வங்கியினால் மாதாந்த அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள ஏற்றுமதி அறிக்கையின் பிரகாரம்,
இன்று பல பகுதிகளுக்கு பலத்த மழை
- . March 29, 2024
தென் மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 மில்லிமீற்றர் அளவில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கிழக்கு, ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்தின் சில இடங்களிலும் மழை
இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா ஏற்றுமதி வருமானம்
- . March 28, 2024
கடந்த இரண்டு மாதங்களில் மாத்திரம் இலங்கை 983.7 மில்லியன் ரூபா ஏற்றுமதி வருமானத்தைப் பெற்றுள்ளதுடன், நாடு தற்போது சரியான பொருளாதாரப் பாதையில் செல்வதை, அது உறுதிப்படுத்துவதாக சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சி அபிவிருத்தி இராஜாங்க
சமூக ஊடகங்கள் ஊடாக இடம்பெறும் பாரிய மோசடி
- . March 28, 2024
பண்டிகைக் காலங்களில் பிரபல நிறுவனங்களின் வர்த்தக நாமங்களைப் பயன்படுத்தி சமூக ஊடக செயலி மூலம் தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இலவசப் பரிசுகள் வழங்கப்படும் என
டிசெம்பர் வரை முட்டை விலை அதிகரிக்கப்படாது
- . March 28, 2024
நாட்டில் மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருவதாகவும் முட்டையின் விலை எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை அதிகரிக்கப்படமாட்டாது என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் செயலாளர் ரத்னஸ்ரீ அழககோன்
பரீட்சையின் பின் இனி விடுமுறை இல்லை – கல்வி அமைச்சர்
- . March 28, 2024
கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்ததும் உடனடியாகவே, மாணவர்களுக்கு உயர்கல்வி வகுப்பை ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்