Contact Information
471A, Peradeniya Road, Kandy
தங்கொட்டுவ பகுதியில் பெண்ணொருவர் மர்ம மரணம்
- . April 1, 2024
தங்கொட்டுவ, கட்டுகெந்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கட்டுகெந்த தங்கொட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடைய பெண்ணே நேற்று (31)
முச்சக்கர வண்டி கட்டணத்தில் மாற்றம் இல்லை
- . April 1, 2024
முச்சக்கர வண்டிகளுக்கான கட்டணத்தில் மாற்றம் இல்லை என அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எரிபொருட்களின் விலை குறைப்பின் நன்மையை மக்களுக்கு வழங்குவதற்கு எரிபொருளின் விலையை 50-60 ரூபாவால் குறைக்க
பாம்பு தீண்டியதில் வயோதிப பெண் பலி
- . April 1, 2024
மட்டக்களப்பு- களுவன்கேணி பிரதேசத்தில் கருநாக பாம்பு தீண்டியதில் 76 வயதுடைய மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (31) மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். களுவன்கேணி கிராமத்தைச் சேர்ந்த ஏழு பிள்ளைகளின் தாயான
பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு
- . April 1, 2024
பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. பண்டிகைக் காலங்களில் தமது பாதுகாப்பு தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால்
அஸ்வெசும பயனாளிகளுக்கான மகிழ்ச்சிகர செய்தி
- . April 1, 2024
நான்கு மாவட்டங்களில் இதுவரையில் அஸ்வெசும கொடுப்பனவை பெறாத அனைவருக்கும் புத்தாண்டுக்கு முன்னர் நிலுவைத் தொகையுடன் அந்த கொடுப்பனவு வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இன்று (01) காலை தெஹியோவிட்ட
எரிவாயு விலை குறைப்பு
- . April 1, 2024
லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையை குறைக்க அந்நிறுவனம் தீர்மானித்துள்ளது. தற்போது இடம்பெற்று வரும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் இதனை தெரிவித்தார். இதன்படி 12.5 கிலோ கிராம் எரிவாயு
4 வருடங்களின் பின் இலங்கை வந்த தாய் எயார்வேஸ் விமானம்
- . April 1, 2024
தாய் எயார்வேஸ் இலங்கையுடனான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பித்துள்ளது. நான்கு வருடங்களின் பின்னர் மீண்டும் இலங்கையில் விமான சேவையை ஆரம்பித்துள்ளமை விசேட அம்சமாகும். அதன்படி தாய் எயார்வேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான TG 307 என்ற
கடவுச்சீட்டு வழக்கில் இருந்து விமல் விடுதலை
- . April 1, 2024
கடவுச்சீட்டு வழக்கில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச விடுவிக்கப்பட்டுள்ளார். நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முதலாவது AI திரைப்படத்தை தயாரிப்பதற்கு அரசு ஆதரவளிக்கும் – ஜனாதிபதி
- . April 1, 2024
பழமையான பாரம்பரியத்துடன் காணப்படும் திரைப்படக் கூட்டுத்தாபனம் நவீன தொழில்நுட்பத்துடன் மாற்றத்திற்கு உள்ளாக்கப்பட்டு இலங்கை திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நாடக அபிவிருத்தி நிறுவனமாக கட்டியெழுப்பப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அதேவேளை, கலைஞர்கள் மற்றும்
பல வைத்தியசாலைகளில் இன்று பணிப்புறக்கணிப்பு
- . April 1, 2024
நாடளாவிய ரீதியில் பல முக்கிய வைத்தியசாலைகளின் சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று (01) வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. கொடுப்பனவு அதிகரிப்பு உள்ளிட்ட பல பிரச்சினைகளை முன்வைத்து அவர்கள் இந்த பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். சுகாதார தொழிற்சங்கங்கள் இதற்கு முன்னர்