Contact Information
471A, Peradeniya Road, Kandy
முருகன், ரொபர்ட் பயஸ்,ஜெயகுமார் இன்று இலங்கைக்கு
- . April 3, 2024
ராஜீவ் காந்தி கொலையுடன் தொடர்புடைய முருகன், ரொபர்ட் பயஸ் மற்றும் ஜெயகுமார் ஆகியோர் இன்று இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளனர். அவர்கள் சார்பில் வழக்குகளில் முன்னிலையான தமிழக சட்டத்தரணி புகழேந்தி பாண்டியன்இதனை உறுதிப்படுத்தினார்.
பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமைகளை வழங்க அமைச்சரவை அனுமதி
- . April 2, 2024
பெருந்தோட்டப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு காணி உரிமைகளை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. இந்த வருடத்திற்கான பாதீட்டு யோசனைக்கு அமைய பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கான காணி உரிமைகளை வழங்குவதற்கான அமைச்சரவை பத்திரம் ஜனாதிபதி ரணில்
குடிநீரின்றி 9,866 பேர் பாதிப்பு
- . April 2, 2024
நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக குடிநீரின்றி 2,927 குடும்பங்களைச் சேர்ந்த 9,866 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதில் கம்பஹா மாவட்டமே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதன்படி,
முஸ்லிம் பாடசாலைகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குமாறு பணிப்புரை
- . April 2, 2024
கொழும்பு வலயத்திலிருந்தும் முஸ்லிம் பாடசாலைகளின் பிரச்சினைகள் குறித்து தேடியறிந்து அவற்றுக்கு விரைவில் தீர்வை பெற்றுக்கொடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கொழும்பு பிரதேசத்திலுள்ள முஸ்லிம் பாடசாலைகள் எதிர்கொள்ளும் கல்விசார்ந்த பிரச்சினைகள் தொடர்பாக ஜனாதிபதி செயலகத்தில்
4 விமானங்களை குத்தகைக்கு எடுக்க அனுமதி
- . April 2, 2024
வரையறுக்கபட்ட ஸ்ரீலங்கன் விமானக் கம்பனிக்கு ஐந்து (05) பெரிய ரக விமானங்களுக்கான தேவையில் இரண்டு (02) விமானங்களை இயக்கக் குத்தகையின் கீழ் பெற்றுக் கொள்வதற்கான ஒப்பந்தத்தை வழங்குவதற்காக அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்ட வாகனங்கள்
- . April 2, 2024
சுற்றுலாத்துறையின் தேவைக்காக வேன் மற்றும் சிறிய பஸ்களை இறக்குமதி செய்வதற்கு சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார் இதேவேளை அந்த
கடித விநியோகத்தில் தாமதம்
- . April 2, 2024
தபால் விநியோக ஊழியர்களின் பற்றாக்குறை காரணமாக நாட்டின் பல பகுதிகளிலும் கடிதங்களை விநியோகிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. தபால் விநியோக ஊழியர்கள் உள்ளிட்ட சுமார் 2,000 ஊழியர்களுக்கு வெற்றிடம் காணப்படுவதாக தபால்மா
சட்டமூலங்கள் சிலவற்றை சான்றுரைப்படுத்தினார் சபாநாயகர்
- . April 2, 2024
அண்மைக் காலத்தில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டமூலங்கள் சிலவற்றை நேற்றையதினம் (01) சான்றுரைப்படுத்தியிருப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (02) சபையில் அறிவித்தார். பிணைப்பொறுப்பளிக்கப்பட்ட கொடுக்கல்வாங்கல்கள், ஆவணங்களைப் பதிவுசெய்தல் (திருத்தம்), நம்பிக்கைப் பொறுப்பு பற்றுச்சீட்டுக்கள்
முட்டை விலை குறைப்பு
- . April 2, 2024
இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் இறக்குமதி செய்யப்படும் முட்டைகளின் விலையை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச அறிவித்துள்ளது. இதற்கமைய, முட்டை ஒன்றின் விற்பனை விலை 36 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்னதாக முட்டை ஒன்றின்
ஞானசார தேரருக்கு பிணை மறுப்பு
- . April 2, 2024
4 வருட கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள வணக்கத்துக்குரிய கலகொடஅத்தே ஞானசார தேரரை பிணையில் விடுவிக்கக் கோரிய கோரிக்கையை கொழும்பு மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. ஞானசார தேரருக்கு தண்டனை விதித்த கொழும்பு மேல் நீதிமன்ற