Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.
Local News

1,000 போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் – தலைமன்னார் பகுதியில் பாரியளவிலான போதை மாத்திரைகளை மோட்டார் சைக்கிளில் கடத்திச் சென்ற நபர் ஒருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். விசேட அதிரடிப்படையின் யாழ்.முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் நேற்று

Local News

பரீட்சை கடமை கொடுப்பனவுகளை அதிகரிக்க நடவடிக்கை

பரீட்சை கடமைகளில் ஈடுபடுபவர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளை எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் அதிகரிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. மேல்மாகாண பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வில் சுசில் பிரேமஜயந்த கருத்து தெரிவிக்கும்

Local News

பாராளுமன்ற உறுப்பினர் எச்.நந்தசேன காலமானார்

அனுராதபுரம் மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் எச்.நந்தசேன இன்று காலை காலமானார். சுகவீனமுற்றிருந்த அவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Local News

விடுதலையான 19 இந்திய மீனவர்களும் சென்னை சென்றனர்

எல்லைத் தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் இலங்கை கடற்படையால் தடுப்பு காவலில் வைக்கப்பட்ட 19 இந்திய மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில், அவர்கள் சென்னை வந்தடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Local News

3 வருடங்களின் பின் 4,000 பேருக்கு ஆசிரியர் நியமனம்

மூன்று வருடங்களின் பின்னர் 2024 ஆம் ஆண்டில் 4000 பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், நாட்டின் பொருளாதாரம் மேலும் வலுவடையும் பட்சத்தில், அடுத்த வருடமும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு மேலதிக

Local News

தற்போதைய வேலைத்திட்டம் கடுகளவில் மாறினாலும் நாடு பெரும் நெருக்கடியை சந்திக்கும்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் தற்போதைய வேலைத்திட்டத்தில் கடுகளவு மாற்றம் செய்யப்பட்டாலும் நாடு மீண்டும் பாரிய நெருக்கடிக்குள் தள்ளப்படும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல

Local News

முருகன், ரொபர்ட் பயஸ்,ஜெயக்குமார் நாடு திரும்பினர்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட மூவரும், 33 வருடங்களுக்குப் பின்னர், இன்று (03) நாடு திரும்பினர். முருகன், ரொபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோரே

Local News

புத்தாண்டை முன்னிட்டு விசேட ரயில் சேவை

சிங்களம், தமிழ் புத்தாண்டுக்காக விசேட ரயில் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே பிரதி பொது முகாமையாளர் என்.ஜே.இண்டிபோலகே தெரிவித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த அட்டவணை பின்வருமாறு:

Local News

மூன்று நாட்களுக்கு மதுபானசாலைகளுக்கு பூட்டு

மே மாதம் 21 முதல் மே 27 வரை வெசாக் வாரமாக அரசாங்கம் அறிவித்துள்ளது. வெசாக் பண்டிகை காலத்தில் மிருகவதை, இறைச்சி விற்பனை மதுபான பாவனை போன்ற செயல்களுக்கு தடைவிதித்து எதிர்வரும் மே 22,

Local News

தமிதாவுக்கும் அவரது கணவருக்கும் வெளிநாடு செல்ல தடை

கொரியா நாட்டிற்கு அனுப்புவதாக கூறி 30 இலட்சம் ரூபா பணத்தை மோசடி செய்தார்கள் என்ற குற்றச்சாட்டில் தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவர் வெளிநாடு செல்வதை தடை செய்து கோட்டை நீதவான் திலின கமகே