Contact Information
471A, Peradeniya Road, Kandy
மே மாதம் முதல் ஜனாதிபதி நிதிய புலமைப்பரிசில்கள்
- . April 8, 2024
2022/2023 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்த பொருளாதார சிரமங்களுக்கு முகங்கொடுக்கும் 6000 மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள் வழங்குவது தொடர்பான நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது, அதன்படி மார்ச் மற்றும் ஏப்ரல் வரையிலான நிலுவைத் தொகையை
அரச ஊழியர்களின் ஏப்ரல் மாத கொடுப்பனவு இன்று முதல்
- . April 8, 2024
அரச ஊழியரின் ஏப்ரல் மாத சம்பளத்தை இன்று முதல் வழங்க அரசாங்கம் தயாராக இருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அரச ஊழியர்களுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அதிகரிக்கப்பட்டுள்ள 10,000
கொம்பனித்தெரு இரட்டை மேம்பாலம் மக்களிடம் கையளிப்பு
- . April 8, 2024
கொம்பனித்தெரு, நீதிபதி அக்பர் மாவத்தை மற்றும் உத்தரானந்த மாவத்தை ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் புகையிரத பாதைக்கு மேலாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இரட்டை மேம்பாலத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (08) மக்களின் பாவனைக்காக திறந்து
நடு வீதியில் பயணித்த வேன் மீது விழுந்த மரக்கிளை
- . April 8, 2024
ஹட்டன் பகுதியில் ஓடிக்கொண்டிருந்த வேன் மீது மரக்கிளை ஒன்று விழுந்துள்ளது. எனினும் இந்த விபத்தில் வேனில் பயணித்த மூவரும் உயிர் தப்பியுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று (07) இரவு 7.30
இலங்கைக்கு வெங்காயம் வழங்க தயாராகும் இந்தியா
- . April 8, 2024
இலங்கைக்கு ஆயிரக்கணக்கான மெற்றிக் டன் வெங்காயத்தை வழங்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ‘அயலவர்களுக்கு முதலில்’ என்ற வெளியுறவுக் கொள்கையின் கீழ் மாலைத்தீவுக்கு அதிக அளவில் அத்தியாவசியப் பொருட்களை வழங்க இந்தியா முடிவு
ரயில் பயணங்களுக்கு ஈ-டிக்கெட் முறையை அறிமுகப்படுத்த நடவடிக்கை
- . April 8, 2024
இந்த ஆண்டுக்குள் ரயில் பயணங்களுக்கு ஈ-டிக்கெட் முறையை அறிமுகப்படுத்த ரயில்வே திணைக்களம் திட்டமிட்டுள்ளதாக ரயில்வே திணைக்கள பொது மேலாளர் தெரிவித்துள்ளார். 19 மில்லியன் டொலர் செலவில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் திட்டமாக இது நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும்
அன்னதானம் உட்கொண்ட 120 பேர் வைத்தியசாலையில்
- . April 8, 2024
நல்லதண்ணி – வாழமலை பகுதியில் உணவு ஒவ்வாமை காரணமாக 120 பேர் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆலயமொன்றில் வழங்கப்பட்ட அன்னதானத்தை உட்கொண்டமையினாலேயே ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை
காசல் மருத்துவமனையில் தந்தைமார்களுக்கு கிடைக்கவுள்ள புதிய அனுபவம்
- . April 8, 2024
மகப்பேற்றுக்காக வரும் கர்ப்பிணிகளுடன் அவர்களது கணவன்மாரும் மகப்பேற்று அறைக்குள் பிரவேசிக்க அனுமதியளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கொழும்பு இராஜகிரியவில் அமைந்துள்ள மகப்பேற்று மருத்துவமனையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். மகப்பேற்று அறைக்குள் கர்ப்பிணிப் பெண்களின் கணவன்மாரை அனுமதிக்கும் இலங்கையின்
கெஹெலியவின் விளக்கமறியல் நீடிப்பு
- . April 8, 2024
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல எதிர்வரும் ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட சந்தேக நபர்கள் இன்று (08) கொழும்பு மாளிகாகந்த நீதவான்
அரசியலைப் பற்றி சிந்திக்காது நாட்டை பொறுப்பேற்றேன் – ஜனாதிபதி
- . April 8, 2024
ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்தனவுடன் பணியாற்றி, ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் கீழ் கட்சியைப் பாதுகாத்து, ஜனாதிபதி டி.பி. விஜேதுங்கவுடனும் இணைந்து செயற்பட்டு ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து பிரதமராகி, ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைப் பாரம்பரியத்துடன்