Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

நான்கு மாவட்டங்களில் இதுவரையில் அஸ்வெசும கொடுப்பனவை பெறாத அனைவருக்கும் புத்தாண்டுக்கு முன்னர் நிலுவைத் தொகையுடன் அந்த கொடுப்பனவு வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இன்று (01) காலை தெஹியோவிட்ட பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, கேகாலை, நுவரெலியா, பதுளை மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் உள்ள பயனாளிகளுக்கு இந்த வாய்ப்பு கிடைக்கவுள்ளது.

Share: