புத்தளம் – எலுவாங்குளம் சப்பாத்து பாலத்திற்கு அருகில் நேற்று காலை முதலையொன்று உறங்கிக் கொண்டிருக்கும் காட்சியை காணக்கூடியதாக இருந்துள்ளது.குறித்த முதலை சுமார் 6 அரை அடிக்கும் அதிக நீளமுடையதாக இருக்கும் என கருதப்படுகிறது.