Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

போலி ஆவணங்களை சமர்பித்து, இராஜதந்திர கடவுச்சீட்டு பெற்றுக்கொண்டமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகே, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கடவுச்சீட்டு வழக்கில் சந்தேக நபராக பெயர் குறிப்பிடப்பட்டிருந்த, முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகே கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.

Share: