முன்னாள் பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும இன்று உயிரிழந்துள்ளார்.அவர் தனது 64ஆவது வயதில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.முன்னாள் இராஜாங்க அமைச்சர் பாலித தெவரப்பெரும மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.