Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

2023 ஆம் ஆண்டில் அரசாங்கத்தின் வருமானம் 50%க்கும் அதிகமாக வளர்ச்சியடைந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரி நகரில் நிர்மாணிக்கப்பட்ட மெனிக் குளுனவை நேற்று (04) திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இன்று வலுவான பொருளாதாரத்துடன் நம்பிக்கையுடன் முன்னோக்கிச் செல்லக்கூடிய சூழல் நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது.

சமூக சேவைகளுக்கான செலவு மூன்று மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Share: