Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

வங்கிகள் தங்கள் வைப்பாளர்களின் பணத்தைப் பாதுகாப்பதற்காக கடனாளிகளிடமிருந்து கடன்களை மீளப்பெறுவதற்கு சட்ட நடவடிக்கை சட்டத்தின் (Parate Law) அதிகாரங்களை தற்காலிகமாக நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

எதிர்வரும் அமைச்சரவையில் பிரேரணை சமர்ப்பிக்கப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

இதன்படி குறிப்பிட்ட காலத்துக்கு பரேட் சட்டத்தின் அதிகாரங்களை மட்டுப்படுத்தும் யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

நாட்டின் ஒவ்வொரு குழுவின் பிரச்சினைகளையும் தனித்தனியாக இனங்கண்டு அதற்கான பதில்களை காண தற்போதைய அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

Share: