Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

நாட்டின் சில பகுதிகளில் அதிக வெப்பத்துடனான காலநிலை நிலவும் எனவும், அது தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

இன்றைய தினம் வடமேல் மாகாணத்திலும், கொழும்பு, கம்பஹா, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் மனித உடலினால் உணரக்கூடிய அதிகூடிய வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில் காணப்படும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதனால் போதுமான அளவு நீரை அருந்துமாறும், பணியிடங்களில் முடிந்தளவு நிழலில் இருக்குமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Share: