Local News

2,000,000 பயனாளிகளுக்கு அஸ்வெசும திட்டத்தை வழங்குவதே நோக்கம்!

2, 000,000 பயனாளிகளுக்கு அஸ்வெசும நலன்புரி திட்டத்தை வழங்குவதே இந்த ஆண்டின் முக்கிய நோக்கம் என இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில்…

2 years ago

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களுக்கு புதிய விதிமுறைகள்!

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களுக்கு குறைந்தபட்ச வேகம் உள்ளிட்ட புதிய விதிமுறைகளை விரைவில் அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன இன்று…

2 years ago

ஊழல் மிகுந்த நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு கிடைத்த இடம்!

உலகில் ஊழல் மிகுந்த நாடுகள் கொண்ட பட்டியலை அரசு சாரா அமைப்பான 'டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்' என்ற அமைப்பு வெளியிட்டு வருகிறது. உலகில் உள்ள 180 நாடுகளில் இந்த…

2 years ago

முஜிபுர் ரஹ்மான் வைத்தியசாலையில் அனுமதி

ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொண்டிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆர்ப்பாட்ட பேரணியை கலைப்பதற்காக கொழும்பு…

2 years ago

பலஸ்தீன மக்களுக்கு சிலோன் டீ நன்கொடை

பாலஸ்தீன மக்களுடனான இலங்கையின் அசைக்க முடியாத ஆதரவையும் ஒற்றுமையையும் அடையாளப்படுத்தும் மனிதாபிமான உதவியின் அடையாளமாக காசா பகுதியில் உள்ள பாலஸ்தீன மக்களுக்கு சிலோன் தேயிலையை நன்கொடையாக வழங்குவதற்கு…

2 years ago

பாராளுமன்றில் பாலியல் சேஷ்டை: மூவர் கைது

பாராளுமன்ற பணிக்குழாமில் கனிஷ்ட ஊழியர்கள் மூவர், பொலிஸ் மகளிர் மற்றும் சிறுவர் பணியகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளனர். பாராளுமன்றத்தில் இரண்டு பெண் ஊழியர்களை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில்…

2 years ago

வணிக ஸ்தாபனத்தில் வற் பதிவுச் சான்றிதழை தெளிவாகக் காட்சிப்படுத்தப்படுவது கட்டாயம்!

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தால், வணிக நிறுவனங்களுக்கு வழங்கப்படும் வற் பதிவுச் சான்றிதழை, வணிக ஸ்தாபனத்தில் தெளிவாகக் காட்சிப்படுத்தப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் கிளைகளுக்கு, பிரதேச சபையினால்…

2 years ago

மின் கட்டணத்தை செலுத்துவதற்கு புதிய முறைகள் – இலங்கை மின்சார சபை வெளியிட்டுள்ள அறிவிப்பு

மின் கட்டணத்தை செலுத்துவதற்கு நுகர்வோருக்கு சில புதிய முறைகளை அறிமுகப்படுத்துவதற்கு இலங்கை மின்சார சபை (CEB) செயற்பட்டு வருவதாக மின்சார சபை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, இலங்கை…

2 years ago

மறைந்த சனத் நிஷாந்தவின் மனைவி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

தமக்கு அரசியலில் பிரவேசிக்கும் நோக்கம்  இல்லையென்றாலும், தனது கணவரின் மறைவினால் வெற்றிடமாகியுள்ள  பதவியை ஏற்குமாறு புத்தளம் மக்களும் கட்சியும் தம்மிடம் கோரிக்கை விடுத்தால் எதிர்காலத்தில் அது குறித்து…

2 years ago

மஹிந்தவை பிரதமராக்கிய சம்பவம்; உண்மைகளை தெரிவிக்குமாறு மைத்திரிக்கு உயர் நீதிமன்றம் அழைப்பானை!

2018 ஆம் ஆண்டு, அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதமராக பதவி வகித்த  ரணில் விக்ரமசிங்கவை அப்பதவியில் இருந்து நீக்கியதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட…

2 years ago