கொமரோஸ் தீவுகளின் கொடியின் கீழ் பயணித்த எரிபொருள் தாங்கி கப்பல் இன்று (16) ஓமான் கடலில் விபத்துக்குள்ளானது.
அந்த கப்பலில் பணிபுரிந்த மூன்று இலங்கையர்கள் உட்பட 16 பேர் கொண்ட பணியாளர்கள் காணாமல் போயுள்ளதாக ஓமான் கடல்சார் பாதுகாப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
விபத்துக்குள்ளான கப்பலில் இருந்த மீதமுள்ள 13 பணியாளர்கள் இந்திய பிரஜைகள் என்றும் கூறப்படுகிறது.
இதேவேளை, குறித்த கப்பலின் பணியாளர்களை தேடும் பணியை இந்தியா ஆரம்பித்துள்ளது.
அதற்காக ஒரு கப்பல் மற்றும் ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…
கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…
UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…
விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…
இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…
நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…