எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சிக்கு ஆதரவளிப்பதாக பேராசிரியர் சரித ஹேரத் அறிவித்துள்ளார்.
இன்று (10) காலை சுதந்திர ஜனதா சபையின் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சரித ஹேரத் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கீழ் தேசியப்பட்டியலில் இணைந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆவார்.
அதைத் தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் குழப்பம் காரணமாக அவர் சுயேட்சையாக அரசியலில் ஈடுபட முடிவு செய்தார்.
இவ்வாறானதொரு பின்னணியிலேயே அவர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.
இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…
கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…
UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…
விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…
இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…
நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…