Contact Information
471A, Peradeniya Road, Kandy
வீட்டுத்தோட்ட விளைச்சல் வேலைத் திட்டத்திற்காக 231 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
- . March 12, 2024
நாட்டின் பொருளாதாரத்தைப் பலப்படுத்த விவசாய அமைச்சு பல்வேறு வேலைத் திட்டங்களைச் செயற்படுத்துவதாகவும், தற்போதும் 10 பேர்ச்சஸ்ஸூக்கும் அதிகமான வீட்டுத் தோட்டங்களுக்கு 2 இலட்சம் ரூபா ஒதுக்கீடுகளை வழங்கத் தீர்மானித்துள்ளதாகவும் விவசாய இராஜாங்க அமைச்சர் மொஹான்
கிராம உத்தியோகத்தர்களுக்கான நேர்முகப் பரீட்சை தொடர்பான அறிவிப்பு
- . March 12, 2024
கிராம உத்தியோகத்தர்களுக்கான கட்டமைக்கப்பட்ட நேர்முகப் பரீட்சையை மார்ச் மாதம் 13, 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது. நாரஹேன்பிட்டியில் உள்ள உத்தியோகபூர்வ தலைமையகத்தின் உள்நாட்டலுவல்கள்
இதுவரை 30 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவு
- . March 12, 2024
2024 ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் மார்ச் மாதம் 12 ஆம் திகதி வரை பல்வேறு பகுதிகளில் 30 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதில் 21 பேர் உயிரிழந்துள்ளதுடன் 14 பேர்
தாமரை கோபுரத்தில் நடைபெற்ற விருந்தில் கலந்துகொண்ட இருவர் உயிரிழப்பு
- . March 12, 2024
கொழும்பு தாமரை கோபுரத்தில் உள்ள உணவகம் ஒன்றில் இடம்பெற்ற விருந்தில் கலந்து கொண்ட யுவதி ஒருவரும் இளைஞனும் உயிரிழந்துள்ளனர். இருவரும் போதைப்பொருள் உட்கொண்ட போது திடீரென சுகவீனமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர்
பேருந்திலிருந்து தவறி வீழ்ந்து வயோதிப பெண் மரணம்
- . March 12, 2024
கொழும்பு – பதுளை பிரதான வீதியின் பலாங்கொடை அளுத்நுவர பிரதேசத்தில் இபோச பேருந்திலிருந்து தவறி விழுந்து பெண் ஒருவர் இன்று (12) உயிரிழந்துள்ளதாக பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்தில் 72 வயதான பெண்ணொருவரே
பால்மா விலையில் மாற்றம்
- . March 12, 2024
ஒரு கிலோகிராம் பால்மாவின் விலை 100 முதல் 150 ரூபாவால் குறைக்க எதிர்ப்பார்த்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் பால்மாவின் விலை குறைக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
‘யுக்திய’ சோதனை நடவடிக்கை; பொதுமக்களுக்கு விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகம்
- . March 12, 2024
நாட்டில் போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் ‘யுக்திய’ விசேட நடவடிக்கைக்கு உதவுவதற்காக காவல்துறை தலைமையகத்தில் ஸ்தாபிக்கப்பட்ட விசேட அதிரடிப் பிரிவை தொடர்பு கொள்ளுமாறு இலங்கை காவல்துறையினர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அனைத்தையும் வெளிப்படைத் தன்மையுடன் முன்னெடுப்பதே அரசாங்கத்தின் நோக்கம்
- . March 12, 2024
சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அழைக்கப்பட்டிருந்த எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம் நேற்று (11) முற்பகல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலில்
DIG டி.சி.ஈ.தனபாலவுக்கு பதவி உயர்வு
- . March 12, 2024
பிரதிப் பொலிஸ் மா அதிபர் டி.சி.ஈ. தனபால சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியின் பிரகாரம், பொலிஸ் விசேட பணியகத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டி.சி.ஈ.
முல்லைத்தீவில் குப்புற கவிழ்ந்த பொலிஸ் ஜீப்
- . March 12, 2024
முல்லைத்தீவு – முள்ளியவளை பொலிஸ் நிலையத்துக்கு சொந்தமான பொலிஸ் ஜீப் ஒன்று வீதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து தடம் புரண்டுள்ளது. நேற்று (11) மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மாங்குளத்தில் இருந்து ஒட்டுச்சுட்டான் நோக்கி