இஸ்லாமியர்களின் ரமழான் பண்டிகையை முன்னிட்டு கொழும்பு தாமரை கோபுரம் நாளை வியாழக்கிழமை (11) பச்சை மற்றும் வெள்ளை விளக்குகளால் ஒளிரச் செய்யப்படவுள்ளது. நல்லிணக்கத்தையும் மகிழ்ச்சியையும் குறிக்கும் வகையில்…
இலங்கை கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளம் முடக்கப்பட்டமை தொடர்பில் பல புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி குறித்த இணையத்தளம் மீதான சைபர் தாக்குதல் உள்நாட்டில் உள்ள இணைய…
முல்லைத்தீவு, முள்ளியவளை நெடுங்கேணி வீதியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (09) இடம்பெற்ற விபத்தில் முள்ளியவளை பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞனே…
குஜராத் மாநிலம் பாவ்நகரில் நேற்றிரவு 9.52 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.1 ஆக பதிவாகியுள்ளது.
தனது காதலி இறந்து 50 நாட்கள் கடந்த நிலையில் நேற்று (09) இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தெல்லிப்பளை பிரதேசத்தை சேர்ந்த 20 வயதுடைய இளைஞரே…
அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் உள்ள சிங்கள, தமிழ் பாடசாலைகளுக்கான முதலாம் பாடசாலை தவணையின் முதல் கட்டம் இன்றுடன் நிறைவடைகிறது. அத்துடன்,…
இஸ்லாமிய நாட்காட்டியில் ஒன்பதாவது மாதமாகக் கருதப்படும் புனித ரமழான் மாதமானது, முஸ்லிம் சகோதரர்களுக்கு சிந்தனை மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்கான மாதமாகக் கருதப்படுகிறது. இந்த ரமழான் மாதம், நல்வாழ்வு…
2024ஆம் ஆண்டுக்கான ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை இன்று தென்பட்டதாக என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதனால் நாளை பெருநாள் கொண்டாடப்படும்.
இலத்திரனியல் கடவுச்சீட்டு (E-Passport) வழங்குவதில் 4 ஆண்டுகளாகத் தாமதம் ஏற்படுவது குறித்து அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் கவனம் செலுத்தப்பட்டது. 2020ல் ஆரம்பிக்கப்பட்ட இந்தக் கொள்முதல் பணிகள்…
அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்கு அரசாங்கத்தினால் முடிந்த அனைத்து நிவாரணங்களும் வழங்கப்படுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார். ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டேயில் அமைந்துள்ள பாதுகாப்பு…