விமானப்படையில் இணைக்கப்பட்டுள்ள 35,000 பேரை 18,000 ஆக குறைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். விமானப்படை தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில்…
பண்டிகைக் காலங்களில் குழந்தைகளுக்கு உணவு மற்றும் பானங்கள் கொடுக்கும்போது மிகவும் கவனமாக இருக்குமாறு குழந்தைகள் நல மருத்துவர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். குழந்தைகளுக்கு உணவு மற்றும்…
ஹோமாகம - பிடிபன பிரதேசத்திலுள்ள நபர் ஒருவரை முச்சக்கர வண்டியில் வந்த இனந்தெரியாத ஐவர் கூரிய ஆயுதங்களால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக ஹோமாகம தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.…
புத்தாண்டு விடுமுறையின் போது அதிவேக நெடுஞ்சாலை ஊடாக ஒன்றரை முதல் இரண்டு இலட்சம் வரையிலான வாகனங்கள் பயணிக்கும் என வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம்…
தமது குடும்ப உறுப்பினர்களுக்கும் காப்புறுதித் தொகையை வழங்குமாறு பல பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது வரை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமே காப்பீட்டுத் தொகை…
இலங்கையின் இறைமை மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு அமெரிக்காவின் முழுமையான ஆதரவு கிடைக்குமென ஐக்கிய அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சலிவன் (Jake Sullivan) உறுதியளித்துள்ளார். தேசிய…
அவிசாவளையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த யுவதி ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார். அவிசாவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மனமேந்திர மாவத்தையில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த யுவதி ஒருவர்…
மாத்தறை – கனங்கே – தொலேலியத்த பகுதியில் உத்தரவை மீறிச் சென்ற லொறி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். மாடுகளை ஏற்றிச் சென்ற லொறி மீதே…
கொலை செய்யும் நோக்கில் மறைத்து வைக்கப்பட்டிருந்த T56 துப்பாக்கி, 14 தோட்டாக்கள் அடங்கிய மகசீன், வாள் மற்றும் கத்தி உள்ளிட்ட கூரிய ஆயுதங்களுடன் மூவரை பொலிஸ் விசேட…
திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுமேத்ராகம பிரதேசத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விசேட பொலிஸ் அதிரடிப்படைப் பிரிவுடன் இணைந்து தலைமையக பொலிஸார்…