Local News

உணவு வாங்க வந்த வெளிநாட்டவரை மிரட்டிய நபர் கைது

உணவு வாங்க வந்த வெளிநாட்டவர் ஒருவர், விலையை கேட்டு வாங்க மறுத்ததையடுத்து குறித்த உணவகத்தின் உரிமையாளர் எனக் கூறப்படும் நபர் அவரை மிரட்டும் காணொளி சமூக வலைதளங்களில்…

1 year ago

இன்று பல பகுதிகளுக்கு மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ…

1 year ago

பாலித தெவரப்பெரும காலமானார்

முன்னாள் பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும இன்று உயிரிழந்துள்ளார். அவர் தனது 64ஆவது வயதில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னாள் இராஜாங்க அமைச்சர் பாலித தெவரப்பெரும மின்சாரம் தாக்கி…

1 year ago

கடலில் நீராட சென்ற சிறுவன் நீரில் மூழ்கி பலி

கடலில் நீராடச் சென்ற 16 வயது சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். தர்கா நகரை சேர்ந்த சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன், அவரின் சடலம் இன்று (16)…

1 year ago

3 பிள்ளைகளுடன் விஷம் அருந்திய பெண்

கம்பளை, மஸ்கொல்ல, மொரஹேன பிரதேசத்தில் தாய் மற்றும் மூன்று பிள்ளைகள் விஷம் அருந்திய நிலையில் கம்பளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 38 வயதுடைய பெண்ணும், அவரது 16,…

1 year ago

யாழ்.பெண்ணை திருமணம் செய்வதாக கூறி பணம் பறித்த பொலிஸ் அதிகாரி

யாழ்ப்பாணத்தில் இருந்து புலம்பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வசிக்கும் பெண்ணை திருமணம் செய்வதாக கூறி சுமார் 50 இலட்ச ரூபாவை மோசடி செய்ததாக பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் மீது…

1 year ago

முஸ்லிம் பாடசாலைகள் நாளை மீண்டும் ஆரம்பம்

நாடளாவிய ரீதியில் உள்ள முஸ்லிம் பாடசாலைகளின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 2024 ஆம் கல்வி ஆண்டுக்கான…

1 year ago

மின்னல் தாக்கி ஒருவர் பலி

அத்திமலை, கொட்டியாகல பிரதேசத்தில் நேற்று (15) பிற்பகல் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர் வயலில் வேலை செய்து கொண்டிருந்த போது மின்னல் தாக்கி…

1 year ago

மாதாந்த எரிபொருள் விற்பனை அதிகரிப்பு

நாட்டில் மாதாந்த எரிபொருள் விற்பனை அதிகரித்து வருவதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர சுட்டிக்காட்டியுள்ளார். அமைச்சர் தனது X கணக்கில் குறிப்பொன்றை இட்டு இதனை…

1 year ago

பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து 9 வயது சிறுவன் பலி

கம்பளை – அம்பகமுவ வீதியிலுள்ள பழைய பாதுகாப்பற்ற கிணறு ஒன்றில் விழ்ந்து சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பு ஜாவத்த பிரதேசத்தை சேரந்த 9 வயதுடைய சிறுவனே இவ்வாறு…

1 year ago