அரச பெருந்தோட்ட நிறுவனங்களின் கீழ் பணியாற்றும் ஊழியர்களின் செலுத்தப்படாத சட்டரீதியான பங்களிப்புகளை (EPF/ETF) செலுத்துவது தொடர்பான அமைச்சரவை பத்திரம் அடுத்த வாரம் அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. அரச…
உள்நாட்டிலிருந்து அல்லது வெளிநாட்டிலிருந்து பொதிகள் கிடைத்துள்ளதாக அறிவித்து வாடிக்கையாளர்களுக்கு தமது திணைக்களத்தினால் எந்தவித குறுஞ்செய்திகளும் அனுப்பப்படமாட்டாது என இலங்கை தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. போலியாக உருவாக்கப்பட்ட இணையத்தளம்…
அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ, மீண்டும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார். ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான உண்மைகளை விசாரிப்பதற்காக, அவர் மீண்டும் குற்றப் புலனாய்வுத்…
கள்ளக் காதலியின் வீட்டுக்குச் செல்வதாகக் கூறி சென்றவர் அருகில் உள்ள வீட்டின் முற்றத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த நபரின் சடலம் நேற்று (17) காலை கண்டெடுக்கப்பட்டதாக அத்தனகல்ல…
களுத்துறை, இசுரு உயன பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நேற்று (17) இரவு இரு வயோதிப பெண்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இருவரது சடலங்களும் சிதைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதுடன், அவர்கள்…
ஒமான் வளைகுடா கடலில் கடும் புயலில் சிக்கி கவிழ்ந்த கப்பலில் இருந்த 21 இலங்கை பணியாளர்களை ஈரானிய அவசர சேவைகள் பிரிவு காப்பாற்றியுள்ளதாக அரச ஊடகம் இன்று…
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்…
பாடசாலைகளில் பல்வேறு விடயங்களுக்காக பணம் அறவிடப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சினால் பாடசாலைகளுக்கு…
வீட்டு செல்லப்பிராணியான பூனையால் மைத்துனர்கள் இருவருக்கிடையில் நடந்த தகராறில் பெண் ஒருவர் அதிர்ச்சிக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளதாக அக்மீமன பொலிஸார் தெரிவித்துள்ளனர். தென் மாகாணத்தில் உள்ள…
பண மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நடிகை தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவரை ஏப்ரல் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இன்று…