Local News

அஸ்வெசும கிடைக்காதவர்களுக்கு வெளியான மகிழ்ச்சியான செய்தி

அஸ்வெசும திட்டத்திற்கான புதிய விண்ணப்பங்களுக்கான அழைப்பு எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் வாரத்தில் மேற்கொள்ளப்படும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது. பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க இதனைத் தெரிவித்தார்.…

2 years ago

ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக அரசாங்கத்தில் பாலியல் தொழில் சட்டரீதியாக அனுமதிக்கப்படும் ..

தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் கீழ் விபச்சார தொழிலுக்கு சட்ட ரீதியான அனுமதி வழங்கப்படும் என அக்கட்சியின் நிர்வாக குழு உறுப்பினர் சமன்மலீ குணசிங்க அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.…

2 years ago

குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு பிரதமர் வெளியிட்ட மகிழ்ச்சித் தகவல்..!

பொருளாதாரத்தை பலப்படுத்தும் தீர்மானங்களை எடுக்கும்போது குறைந்த வருமானம் பெறும் மக்களை அரசாங்கம் புறக்கணிக்காது என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். மாத்தளை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில்…

2 years ago

போதைப்பொருள் பாவிக்கும் பொலிஸார் தொடர்பில் அதிரடி தீர்மானம்!

போதைப்பொருட்களை பாவிக்கும் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மருத்துவ பரிசோதனையை தொடர்ந்து இன்னும் ஒரு மாத காலத்துக்குள் அவர்கள் சேவையில் இருந்து முழுமையாக நீக்கப்படுவார்கள்.…

2 years ago

VAT பதிவு சான்றிதழ் காட்சிப்படுத்தப்பட வேண்டும் – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் அதிரடி அறிவிப்பு

வருடாந்தம் 80 மில்லியன் ரூபா இலாபமீட்டும் ஒவ்வொரு வியாபாரமும் அல்லது தொழிற்துறையும் பெறுமதி சேர் வரியில் (VAT) பதிவு செய்யப்பட வேண்டும் என நிதி இராஜாங்க அமைச்சர்…

2 years ago

மேலும் 300,000 குடும்பங்களுக்கு அஸ்வெசும கொடுப்பனவு

'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவுகளை பெறும் குடும்பங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. 'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவு குறித்த மேன்முறையீடுகளை பரிசீலித்ததையடுத்து, மேலதிகமாக 300,000 குடும்பங்களை இணைத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி,…

2 years ago

பொருட்களின் விலைகள் தொடர்பில் சதொச நிறுவனம் எடுத்துள்ள தீர்மானம்

வற்வரி அதிகரிக்கப்பட்ட போதிலும் சில பொருட்களின் விலையை அதிகரிக்காமல் விற்பனை செய்ய, சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது. சவர்க்காரம், வாசனை திரவியங்கள், முகப்பூச்சு மற்றும் சிறு குழந்தைகளுக்கு தேவையான…

2 years ago

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு குறித்து வௌியான அறிவிப்பு!

2024 வரவு செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்ட 10,000 ரூபா சம்பள அதிகரிப்பின் முதற்கட்டமாக 5,000 ரூபா கொடுப்பனவு தொடர்பான பணத்தை திறைசேரி விடுவித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர்…

2 years ago

CCTV கெமரா மூலம் போக்குவரத்து விதி மீறல்களுக்கு அபராதம் – ஜனவரி 22 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு

கொழும்பில் உள்ள CCTV கெமரா மூலம் போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடும் நபர்கள் அடையாளம் காணப்பட்டு அபராத சீட்டு வாகன உரிமையாளருக்கு அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு…

2 years ago

உலகம் முழுவதும் சுமார் 4 மில்லியன் மாணவர்கள் கலந்து கொள்ளும் பரீட்சையில் சாதித்த இலங்கை மாணவன்..!

உலகம் முழுவதும் சுமார் நான்கு மில்லியன் மாணவர்கள் கலந்து கொள்ளும் கேம்பிரிட்ஜ் தரம் 10 தேர்வில் கணினி அறிவியல் பாடத்தில் சபுகஸ்கந்த ஷோகன்ஜி யோஷிதா சர்வதேச பாடசாலையின்…

2 years ago