Local News

அரச வைத்தியர்களால் முன்னெடுக்கப்படயிருந்த தொடர் பணிப்புறக்கணிப்பு ரத்து

நாளை காலை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டிருந்த தொடர் பணிப்புறக்கணிப்பை இடைநிறுத்துவதற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுகின்றது. முன்னர் குறிப்பிட்டது போன்று ஜனவரி மாதம் முதல் DAT…

2 years ago

அரச ஊழியர்களின் வருடாந்த இடமாற்றம் : உடன் நடைமுறைப்படுத்த உத்தரவு

வருடாந்த இடமாற்றங்களின் கீழ் 2024 ஆம் ஆண்டுக்கான இடமாற்றங்களை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு அனைத்து அமைச்சின் செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களிடம் பொதுச் சேவை ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.…

2 years ago

மின் கட்டணத்தில் ஜனவரி மாதம் நிவாரணத்தை எதிர்பார்க்க முடியாது..! வெளியான முக்கிய தகவல்

எதிர்வரும் பெப்ரவரி மாத நடுப்பகுதியில் மின்சாரக் கட்டணங்கள் திருத்தப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இன்று செவ்வாய்க்கிழமை (23)…

2 years ago

நாளை முதல் வைத்தியசாலைகளில் ஏட்படவுள்ள சிக்கல்; அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் திடீர் தீர்மானம்!

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர், நாளை முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளனர். வைத்தியர்களுக்கான மேலதிக கொடுப்பனவை, இந்த மாதம் முதல் 35,000 ரூபாய்…

2 years ago

சற்றுமுன் மேலுமொரு பயங்கரம்; பிக்கு ஒருவர் சுட்டுக் கொலை!

கம்பஹா மல்வத்து ஹிரிபிட்டிய பகுதியிள்ள விகாரையொன்றில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் தேரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 44 வயதுடைய தேரர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.…

2 years ago

அரச ஊழியர்களுக்கு மீண்டும் கிடைக்கவுள்ள சலுகைகள்; ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை

அரச ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோருக்கு மொபிடெல் நிறுவனத்தினால் வழங்கப்படும் உபகார பெகேஜை மீண்டும் வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். இந்த பெகேஜ்களை புதிய…

2 years ago

‘யுக்திய’ சுற்றிவளைப்பை இடைநிறுத்தாவும் – ஐ.நா நிபுணர்கள் வலியுறுத்தல்!

இலங்கையின் போதைப்பொருள் கட்டுப்பாடு தொடர்பில் முன்னெடுக்கப்படும் கடுமையான பாதுகாப்பு அணுகுமுறை குறித்து ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்தநிலையில் ஓப்பரேசன் ‘யுக்திய’ என்று அழைக்கப்படும் இந்த…

2 years ago

ஜனவரி முதல் அரசிடமிருந்து விசேட கொடுப்பனவு

சமுர்த்தி வேலைத்திட்டத்தின் கீழ் இதுவரை பயனடைந்த 16,146 பேருக்கு ஜனவரி மாதம் முதல் 2000 ரூபா கொடுப்பனவை மாவட்ட செயலாளர்கள் ஊடாக வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நிதி…

2 years ago

கொரோனாவை விட 20 மடங்கு ஆபத்தான கொடிய வைரஸ் பரவும் அபாயம் – உலக நாடுகளை எச்சரிக்கிறது WHO

சீனாவில் கடந்த 2019ஆம் ஆண்டளவில் பரவத் தொடங்கிய கொரோனா கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. சுகாதார ரீதியாக மட்டும் இன்றி, பொருளாதார ரீதியாகவும் பெரும் தாக்கத்தை…

2 years ago

முன்னாள் ஜனாதிபதியின் மகளின் வீட்டை உடைத்து 30 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் திருட்டு

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகள் வீடு உடைக்கப்பட்டு, 30 இலட்சம் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் திருடப்பட்டுள்ளன என தலங்கம பொலிஸார் தெரிவித்தனர். பத்தரமுல்ல விக்ரமசிங்க புரவில்…

2 years ago