Local News

உயர்தர மாணவர்களுக்காக மகிழ்ச்சிகர செய்தி; ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை!

2021 (2022) ஆம் ஆண்டில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு முதன் முறையாக தோற்றி ஒரே தடவையில் சித்தியடைந்து 2024 ஆம் ஆண்டில் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத்…

2 years ago

எச்சரிக்கையுடன் செயற்படுமாறு காவல்துறை பொதுமக்களிடம் கோரிக்கை!

வீடுகள் மற்றும் கட்டிடங்களை வாடகை அடிப்படையில் வழங்கும் போது எச்சரிக்கையுடன் செயற்படுமாறு காவல்துறை பொதுமக்களிடம் கோரியுள்ளது. போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள் அதிக விலைக் கொடுத்து வீடுகள் மற்றும்…

2 years ago

கனடா சர்வதேச வர்த்தக கண்காட்சி கொழும்பில்…

கனடா சர்வதேச வர்த்தக கண்காட்சி, வியாபார மற்றும் முதலீட்டாளர்கள் மாகாநாடு 2024 இற்கான ஆரம்ப நிகழ்வும் வர்த்தக மற்றும் பாரிய, சிறுகைத்தொழில் முயற்சியாளர்களுடனான கலந்துரையாடலும் அண்மையில் கொழும்பு…

2 years ago

கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்; வாகன சாரதிகளுக்கு முக்கிய தகவல்

76வது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு கொழும்பில் எதிர்வரும் 29ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 2ஆம் திகதி வரை விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக போக்குவரத்து…

2 years ago

கிராம உத்தியோகத்தர் பரீட்சையின் பெறுபேறுகள் வௌியாகின

வெற்றிடமான கிராம உத்தியோகத்தர் பதவிகளுக்காக பரீட்சை திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ள பிரதேச செயலகப் பிரிவுகளின் பிரகாரம் நேர்முகப்பரீட்சைக்குத் தகுதி பெற்ற 4,232 பேரின் பட்டியல் இன்று (27) வெளியிடப்பட்டுள்ளதாக…

2 years ago

சனத் நிஷாந்தவுடன் உயிரிழந்த பாதுகாப்பாளர் பொலிஸ் சார்ஜன்டாக பதவி உயர்வு;  குடும்பத்திற்கு 15 இலட்சம்…

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் பாதுகாப்பாளராக கடமையாற்றி மரணித்த பொலிஸ் கான்ஸ்டபிள்  அனுராதா ஜயக்கொடியின் குடும்பத்திற்கு 15 இலட்சம் ரூபா வழங்கப்பட்டுள்ளது. பதில் பொலிஸ் மா அதிபர்…

2 years ago

சனத் நிஷாந்த பயணித்த ஜீப் ரக வாகனத்தின் சாரதிக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உள்ளிட்டோர் பயணித்த ஜீப் ரக வாகனத்தின் சாரதி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.…

2 years ago

நாடாளுமன்ற கூட்டத் தொடர் ஒத்திவைப்பு – அதிவிசேட வர்த்தமானி வெளியானது

நாடாளுமன்ற கூட்டத் தொடர் இன்று நள்ளிரவுடன் ஒத்திவைக்கப்பட்டு அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எதிர்வரும் பெப்ரவரி 7 ஆம் திகதி…

2 years ago

உயர்தர பரீட்சையின் விடைத்தாள் கசிந்தமை தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

நடந்துகொண்டிருக்கும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சையின் விவசாய விஞ்ஞான பரீட்சைக்கான முதலாம் மற்றும் 2ஆம் வினாத்தாள்களை கசிய விடப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்று…

2 years ago

மின் கட்டணத்தை குறைப்பதற்கு யோசனை – ஏப்ரல், அக்டோபர் மாதங்களில் மட்டுமே கட்டணத் திருத்தம்!

கடந்த ஒக்டோபர் மாதம் தவறான முன்னறிவிப்புகளின் அடிப்படையில் மின்சார சபை கட்டணங்களை திருத்தியமைத்துள்ளதாக பாராளுமன்றத்தின் எரிசக்தி மற்றும் போக்குவரத்துக்கான துறைசார் மேற்பார்வைக் குழு தெரிவித்துள்ளது. இதன் மூலம்…

2 years ago