Local News

கடவுச்சீட்டு கட்டணம் இரு மடங்காக அதிகரிப்பு!

சாதாரண கடவுச்சீட்டு சேவைகளுக்கான கட்டணங்கள் நாளை முதல் அதிகரிக்கப்படும் என இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் விடுத்துள்ள…

2 years ago

பெப்ரவரி 5ஆம் திகதி பொது விடுமுறை வழங்கப்படுமா..? வெளியான தகவல்

எதிர்வரும் பெப்ரவரி 5ஆம் திகதி பொது விடுமுறை வழங்கப்படுமா என்பது தொடர்பில் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுதந்திர தினம் ஞாயிற்றுக்கிழமை…

2 years ago

அஸ்வெசும இரண்டாம் கட்ட விண்ணப்பம் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

அஸ்வெசும நிவாரணத்திட்டத்துக்கான இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி கோரப்படவுள்ளது. எனவே முதற்கட்ட நிவாரணத்திட்டத்துக்கு விண்ணப்பிக்க தவறியவர்களும் விண்ணப்பித்த போதிலும் கியூ.ஆர் குறியீடு கிடைக்கப்பெறாதவர்களும்…

2 years ago

சுகாதாரத்துறை தொழிற்சங்கங்கள் நாளை வேலை நிறுத்தத்தில்…

மருத்துவ சங்கங்கள் நீங்கலாக குறைந்தது 72 சுகாதாரத் துறை தொழிற்சங்கங்கள் நாளை (01) காலை 6.30 மணி முதல் நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளன. DAT கொடுப்பனவுகள்…

2 years ago

அரச நிறுவனங்களுக்கு அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய சட்டமூலம்

அரச நிறுவனங்களுக்கிடையே ஏற்படுகின்ற பிரச்சினைகளை தீர்ப்பதற்காக சட்ட ரீதியான ஏற்பாடுகளை அறிமுகம் செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அரச நிறுவனங்களுக்கிடையே மேலெழுகின்ற பிணக்குகளைத் துரிதமாகத் தீர்ப்பதற்கு இயலுமாகும்…

2 years ago

அஸ்வெசும நலன்புரி திட்டத்தில் புதிய மாற்றம்!

அஸ்வெசும நலன்புரி நன்மைகள் கொடுப்பனவுத் திட்டத்தை திருத்தங்களுடன் உள்ளடக்கி நடைமுறைப்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, அஸ்வெசும பயனாளியாக தகைமை பெற்றவர்களில் சமூகப் பிரிவுக்கான நன்மைகளைப் பெற்றுக்கொள்வதற்கான…

2 years ago

ஷசீந்திர ராஜபக்ஷ மற்றுமொரு இராஜாங்க அமைச்சராக பதவியேற்பு

நீர்ப்பாசனம் மற்றும் நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சராக ஷசீந்திர ராஜபக்ஷ, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். புதிய இராஜாங்க அமைச்சரின் பதவிப் பிரமாணம் ஜனாதிபதி…

2 years ago

மேலதிக வகுப்புக்கு செல்ல வசதி இல்லாத மாணவி எடுத்த தவறான முடிவு

பதுளை, புவக்கொடமுல்லை பிரதேசத்தில் மேலதிக வகுப்புக்கு செல்ல வசதி இல்லா காரணத்தினால் மனமுடைந்த மாணவியொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். பதுளையில் உள்ள பாடசாலையொன்றில் க.பொ.த.சாதாரண தரம் கற்கும்…

2 years ago

TIN இலக்கத்தை பெறாதவர்களுக்கு விதிக்கப்படவுள்ள அபராதம்: எடுக்கப்பட்டுள்ள திடீர் தீர்மானம்

TIN இலக்கத்தை பெறாத நபர்களுக்கு அபராதம் விதிப்பதை உள்நாட்டு இறைவரி திணைக்களம் இடைநிறுத்தியுள்ளது. நிதியமைச்சின் ஆலோசனையின் பிரகாரம் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி முதலாம் திகதி…

2 years ago

வெளியானது விசேட வர்த்தமானி அறிவித்தல்

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உயிரிழந்தமையினால் வெற்றிடமாகியுள்ள புத்தளம் மாவட்டத்திற்கான ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு எல்.கே.ஜகத் பிரியங்கரவின் பெயரை அறிவித்து வர்த்தமானி…

2 years ago