Local News

பாடசாலை ஒன்றில் மரம் வீழ்ந்து 5 வயது மாணவன் பலி: இருவர் வைத்தியசாலையில்

கண்டி கம்பளையில் உள்ள பாடசாலை ஒன்றில் மரம் ஒன்று சரிந்து வீழ்ந்ததில் 5 வயது மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன் 02 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.சம்பவத்தின் காயமடைந்த…

1 year ago

மீண்டும் உயர்கிறது கரட் விலை – ஏனைய மரக்கறிகள் ஒரளவு விலை குறைவு

நுவரெலியா கரட்டின் விலை தற்சமயம் அதிகரித்து வருவதை அவதானிக்க கூடியதாக இருக்கிறது. கடந்த (03) ஆம் திகதி 630 ரூபாயாக மொத்த விற்பனை விலையை கொண்டிருந்த கரட்…

1 year ago

ஒக்டோபர் 14 ஆம் திகதி புதிய ஜனாதிபதி நியமிக்கப்படுவார்: ஹரின் பெர்னாண்டோ தகவல்

ஒக்டோபர் 14 ஆம் திகதி இலங்கையின் புதிய ஜனாதிபதி ஒருவர் நியமிக்கப்படுவார் என காணி மற்றும் இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ஒக்டோபர் முதல்…

1 year ago

கொழும்பின் சில வீதிகளுக்கு நாளை முதல் பூட்டு; பொலிஸார் விசேட அறிவிப்பு

கொள்ளுப்பிட்டி, கொம்பனி வீதி பொலிஸ் பிரிவுகளுக்கு அண்மித்த உத்தரானந்த மாவத்தை, பெரஹெர மாவத்தை மற்றும்  நவம் மாவத்தை ஆகிய வீதிகள் நாளை முதல் சில கட்டங்களின் கீழ்…

1 year ago

விளக்கமறியலில் வைக்கப்பட்ட கெஹலிய வைத்தியசாலையில்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தின் அதிகாரிகளால் நேற்று (02) கைது செய்யப்பட்ட கெஹலிய…

2 years ago

கைதான முன்னாள் அமைச்சர் கெஹெலியுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று மாளிகாகந்த நீதவான்…

2 years ago

நிகழ்நிலை காப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய தயார் – அமைச்சர் டிரான் அறிவிப்பு

நிகழ்நிலை காப்புச் சட்டத்தில் மனித உரிமைகளை மீறும் வகையில் ஏதேனும் பிரிவு இருந்தால் அதனை முன்வைக்குமாறு எதிர்தரப்புகளிடம் கோரிக்கை விடுக்கப்படுவதாக  பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ்…

2 years ago

கொழும்பில் குவிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு படை! மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

76 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வை முன்னிட்டு போக்குவரத்து கடமைகளுக்காக சுமார் 1500 பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாதுகாப்பு மற்றும் ஏனைய கடமைகளுக்காக…

2 years ago

லொஹான் ரத்வத்த இராஜினாமா

பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரான லொஹான் ரத்வத்த தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இவர் கடந்த 29ஆம் திகதி…

2 years ago

லாஃப் எரிவாயு விலை தொடர்பில் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு

லாஃப் எரிவாயு விலை பெப்ரவரி மாதம் திருத்தப்படாது என லாஃப் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.   லாஃப் நிறுவனம் நேற்றைய தினம் (2) இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதற்கமைய,…

2 years ago